Saturday, March 21, 2015

உண்மையான உன்னத வார்த்தைகள்.. வாழ்க்கைக்கு!


* அதிகம் அன்போடு நடந்து கொள்ளாதே அடிமையாக்கி விடுவார்கள்..
* அதிகம் பொறுமையுடன் நடக்காதே பைத்தியம் ஆகும் வரை விட மாட்டார்கள்..
* எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று நினைக்காதே பலர் உன்னை வெறுக்க நேரிடும்....
...
* எல்லோரையும் நம்பி விடாதே ஏமாற்ற பலர் இருக்கிறார்கள்.
* கோபப்டாமலே இருந்து விடாதே கோமாளியாக்கி விடுவார்கள்

No comments: