Thursday, October 10, 2013

Shah Rukh ... Great Words for Wounds.!

http://spreadpositiveawareness.blogspot.in/2013/10/lessons-for-life-shah-rukh-khan.html
Actor Shah Rukh Khan's Message • Everyone should taste failure, he declared, pointing out that while success is a wonderful thing, it tends not to teach us anything. We enjoy it, “but we don’t acquire anything from it.” Things happened to him, he said, because he was really scared of failure. As a child, he equated poverty with failure, signed films purely out of fear of failure. The true road to success is not the desire for success, but the fear of failure, he said.
• It is your response to failure that helps to buffer the reverses you experience, he said, listing his own two. First is pragmatism. “I believe if one approach does not work, another might. The second response is fatalism. I fool myself that it was bound to happen, and that I need to move on, and not get caught up in ‘Why me?’ It happened, move on.”
• Failure offers an incentive to harder work, which invariably leads to greater success. If you don’t fail, you will never learn. And if you don’t learn, you will never grow.
• Failure helps you find out who your real friends are.
• Regular failures taught him to empathize with others, he said. Overcoming failures helps us discover we have a strong will, shores up confidence in our ability to survive. Your failure is a product of your own actions, he said.
Relish it, cherish it, learn from it. Failure is never fatal. There can be no courage unless you are scared

Thursday, August 8, 2013

தேன்

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன்... தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

Saturday, August 3, 2013

கணியன் பூங்குன்றனார்

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;
-எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;

தீதும், நன்றும், பிறர் தர வாரா;
-தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை... இல்லை;

நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;
-துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.

சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்
-செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.

இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
-வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.

இன்னாது என்றலும் இலமே! மின்னொடு
-மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;

வானம் தண் துளி தலைஇ ஆனாது,
-வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,

கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று
-கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,

நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்
-அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது

முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
-முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.

காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்
-அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]

பெரியோரை வியத்தலும் இலமே!
-பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!
-சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]

Saturday, July 27, 2013

தமிழ்..More than NANO.!


1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
... 1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 - அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 - கதிர்முனை
1/9585244364800000 - குரல்வளைப்படி
1/575114661888000000 - வெள்ளம்
1/57511466188800000000 - நுண்மணல்
1/2323824530227200000000 - தேர்த்துகள்.

Thursday, June 27, 2013

திருநீறு.. வீபூதி



அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி, காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூ...டி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள்
வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

அறுகம்புல் திருநீறு நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில்த் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இவ் அதிர்வுகளை ஏற்றுக்கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் இந்துமதத்தவர்களிடம் காணப்படுகின்றது.


இதைவிட மனித உடலிலே நெற்றி முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது. அந்த நெற்றியிலேயே வெப்பம் அதிகமாகவும் வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும் படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை இழுத்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனாலேயே திருநீறை நெற்றியில் இடுவார்கள்.

தனது உடலிலே சாம்பல் சத்துக் குறைந்துவிட்டால், வெப்பமான நாடுகளில் வளரும் கோழி இனங்கள் சாம்பலிலே விழுந்து குளிப்பதைக் கண்டிருப்பீர்கள். புறவை இனமே தன் தேவை தெரிந்து சாம்பலை நாடுகின்ற! அதே போல்த்தான் மனிதனும் தன் மூட்டுவலி தோற்றுவிக்கும் இடங்களில் நீர்த்தன்மையை உறிஞ்சவல்ல திருநீற்றை அணிகின்றான்.

பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயன மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. அதிகமான வெப்பம் கூடிய நாடுகளில் ஞாபகங்கள் முதலில் பதியப்படல், திட்டமிடல் போன்றவற்றிற்குத் தொழிற்படுகின்ற நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் இந்து சமயத்தவர் அணிந்திருக்கும் காட்சி நகைச்சுவையாகப் பார்வைக்குத் தோன்றினாலும் அற்புதமான காரணமும் அதில் உண்டு பார்த்தீர்களா!

நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து. இந்த உண்மைகளைச் சாதாரணமாகக் கூறி விளங்கவைக்க முடியாத மக்களுக்கு நிலையில்லா வாழ்வின் நிலையை உணர்த்தி திருநீற்றை உடலில் அணிய வைத்திருக்கின்றார்கள். மதத்தைக் காட்டி விஞ்ஞான விளக்கத்தை மறைத்துக் கூறிய விளக்கங்களினால் மதம் வென்றது, விளக்கம் மறைந்தது.

விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.
2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.
3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும்
சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

http://www.facebook.com/groups/siddhar.science/
தமிழ்ச்சித்தர்களின் அறிவியல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் குழுமம்.
http://www.facebook.com/groups/siddhar.science/

Wednesday, June 26, 2013

PASS PORT.. PASS.!


பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க !!

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், த...ேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்

ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் https://passport.gov.in/pms/Information.jsp

Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்

தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்


பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து

Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்

[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்

அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.

பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.


முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_

· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு சான்றிதல்கள்

· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய்சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.


அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு

மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.

Friday, May 31, 2013

பெயர்கள்!

1000 Tamil names of Lord Shiva - சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்

Adaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்
Adaivarkkamudhan - அடைவார்க்கமுதன்
Adaivorkkiniyan ... - அடைவோர்க்கினியன்
Adalarasan - ஆடலரசன்
Adalazagan - ஆடலழகன்
Adalerran - அடலேற்றன்
Adalvallan - ஆடல்வல்லான்
Adalvidaippagan - அடல்விடைப்பாகன்
Adalvidaiyan - அடல்விடையான்
Adangakkolvan - அடங்கக்கொள்வான்
Adarchadaiyan - அடர்ச்சடையன்
Adarko - ஆடற்கோ
Adhaladaiyan - அதலாடையன்
Adhi - ஆதி
Adhibagavan - ஆதிபகவன்
Adhipuranan - ஆதிபுராணன்
Adhiraiyan - ஆதிரையன்
Adhirthudiyan - அதிர்துடியன்
Adhirunkazalon - அதிருங்கழலோன்
Adhiyannal - ஆதியண்ணல்
Adikal - அடிகள்
Adiyarkkiniyan - அடியார்க்கினியான்
Adiyarkkunallan - அடியார்க்குநல்லான்
Adumnathan - ஆடும்நாதன்
Agamabodhan - ஆகமபோதன்
Agamamanon - ஆகமமானோன்
Agamanathan - ஆகமநாதன்
Aimmukan - ஐம்முகன்
Aindhadi - ஐந்தாடி
Aindhukandhan - ஐந்துகந்தான்
Ainniraththannal - ஐந்நிறத்தண்ணல்
Ainthalaiyaravan - *ஐந்தலையரவன்
Ainthozilon - ஐந்தொழிலோன்
Aivannan - ஐவண்ணன்
Aiyamerpan - ஐயமேற்பான்
Aiyan - ஐயன்
Aiyar - ஐயர்
Aiyaranindhan - ஐயாறணிந்தான்
Aiyarrannal - ஐயாற்றண்ணல்
Aiyarrarasu - ஐயாற்றரசு
Akandan - அகண்டன்
Akilankadandhan - அகிலங்கடந்தான்
Alagaiyanrozan - அளகையன்றோழன்
Alakantan - ஆலகண்டன்
Alalamundan - ஆலாலமுண்டான்
Alamarchelvan - ஆலமர்செல்வன்
Alamardhevan - ஆலமர்தேன்
Alamarpiran - ஆலமர்பிரான்
Alamidarran - ஆலமிடற்றான்
Alamundan - ஆலமுண்டான்
Alan - ஆலன்
Alaniizalan - ஆலநீழலான்
Alanthurainathan - ஆலந்துறைநாதன்
Alappariyan - அளப்பரியான்
Alaramuraiththon - ஆலறமுறைத்தோன்
Alavayadhi - ஆலவாய்ஆதி
Alavayannal - ஆலவாயண்ணல்
Alavilan - அளவிலான்
Alavili - அளவிலி
Alavilpemman - ஆலவில்பெம்மான்
Aliyan - அளியான்
Alnizarkadavul - ஆல்நிழற்கடவுள்
Alnizarkuravan - ஆல்நிழற்குரவன்
Aluraiadhi - ஆலுறைஆதி
Amaivu - அமைவு
Amaiyanindhan - ஆமையணிந்தன்
Amaiyaran - ஆமையாரன்
Amaiyottinan - ஆமையோட்டினன்
Amalan - அமலன்
Amararko - அமரர்கோ
Amararkon - அமரர்கோன்
Ambalakkuththan - அம்பலக்கூத்தன்
Ambalaththiisan - அம்பலத்தீசன்
Ambalavan - அம்பலவான்
Ambalavanan - அம்பலவாணன்
Ammai - அம்மை
Amman - அம்மான்
Amudhan - அமுதன்
Amudhiivallal - அமுதீவள்ளல்
Anaiyar - ஆனையார்
Anaiyuriyan - ஆனையுரியன்
Anakan - அனகன்
Analadi - அனலாடி
Analendhi - அனலேந்தி
Analuruvan - அனலுருவன்
Analviziyan - அனல்விழியன்
Anandhakkuththan - ஆனந்தக்கூத்தன்
Anandhan - ஆனந்தன்
Anangkan - அணங்கன்
Ananguraipangan - அணங்குறைபங்கன்
Anarchadaiyan - அனற்சடையன்
Anarkaiyan - அனற்கையன்
Anarrun - அனற்றூண்
Anathi - அனாதி
Anay - ஆனாய்
Anban - அன்பன்
Anbarkkanban - அன்பர்க்கன்பன்
Anbudaiyan - அன்புடையான்
Anbusivam - அன்புசிவம்
Andakai - ஆண்டகை
Andamurththi - அண்டமூர்த்தி
Andan - அண்டன்
Andan - ஆண்டான்
Andavan - ஆண்டவன்
Andavanan - அண்டவாணன்
Andhamillariyan - அந்தமில்லாரியன்
Andhivannan - அந்திவண்ணன்
Anekan - அனேகன்/அநேகன்
Angkanan - அங்கணன்
Anip Pon - ஆணிப் பொன்
Aniyan - அணியன்
Anna - அண்ணா
Annai - அன்னை
Annamalai - அண்ணாமலை
Annamkanan - அன்னம்காணான்
Annal - அண்ணல்
Anthamillan - அந்தமில்லான்
Anthamilli - அந்தமில்லி
Anthanan - அந்தணன்
Anthiran - அந்திரன்
Anu - அணு
Anychadaiyan - அஞ்சடையன்
Anychadiyappan - அஞ்சாடியப்பன்
Anychaikkalaththappan - அஞ்சைக்களத்தப்பன்
Anychaiyappan - அஞ்சையப்பன்
Anychezuththan - அஞ்செழுத்தன்
Anychezuththu - அஞ்செழுத்து
Appanar - அப்பனார்
Araamuthu - ஆராஅமுது
Aradharanilayan - ஆறாதாரநிலயன்
Araiyaniyappan - அறையணியப்பன்
Arakkan - அறக்கண்
Arakkodiyon - அறக்கொடியோன்
Aran - அரன்
Aranan - ஆரணன்
Araneri - அறநெறி
Aranivon - ஆறணிவோன்
Araravan - ஆரரவன்
Arasu - அரசு
Araththurainathan - அரத்துறைநாதன்
Aravachaiththan - அரவசைத்தான்
Aravadi - அரவாடி
Aravamudhan - ஆராவமுதன்
Aravan - அறவன்
Aravaniyan - அரவணியன்
Aravanychudi - அரவஞ்சூடி
Aravaraiyan - அரவரையன்
Aravarcheviyan - அரவார்செவியன்
Aravaththolvalaiyan - அரவத்தோள்வளையன்
Aravaziandhanan - அறவாழிஅந்தணன்
Aravendhi - அரவேந்தி
Aravidaiyan - அறவிடையான்
Arazagan - ஆரழகன்
Arccithan - அர்ச்சிதன்
Archadaiyan - ஆர்சடையன்
Areruchadaiyan - ஆறேறுச்சடையன்
Areruchenniyan - ஆறேறுச்சென்னியன்
Arikkumariyan - அரிக்குமரியான்
Arivaipangan - அரிவைபங்கன்
Arivan - அறிவன்
Arivu - அறிவு
Arivukkariyon - அறிவுக்கரியோன்
Ariya Ariyon - அரியஅரியோன்
Ariya Ariyon - அறியஅரியோன்
Ariyan - ஆரியன்
Ariyan - அரியான்
Ariyasivam - அரியசிவம்
Ariyavar - அரியவர்
Ariyayarkkariyan - அரியயற்க்கரியன்
Ariyorukuran - அரியோருகூறன்
Arpudhak Kuththan - அற்புதக்கூத்தன்
Arpudhan - அற்புதன்
Aru - அரு
Arul - அருள்
Arulalan - அருளாளன்
Arulannal - அருளண்ணல்
Arulchodhi - அருள்சோதி
Arulirai - அருளிறை
Arulvallal - அருள்வள்ளல்
Arulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்
Arulvallan - அருள்வல்லான்
Arumalaruraivan - அறுமலருறைவான்
Arumani - அருமணி
Arumporul - அரும்பொருள்
Arunmalai - அருண்மலை
Arunthunai - அருந்துணை
Aruran - ஆரூரன்
Arurchadaiyan - ஆறூர்ச்சடையன்
Arurmudiyan - ஆறூர்முடியன்
Arut Kuththan - அருட்கூத்தன்
Arutchelvan - அருட்செல்வன்
Arutchudar - அருட்சுடர்
Aruththan - அருத்தன்
Arutperunychodhi - அருட்பெருஞ்சோதி
Arutpizambu - அருட்பிழம்பு
Aruvan - அருவன்
Aruvuruvan - அருவுருவன்
Arvan - ஆர்வன்
Athikunan - அதிகுணன்
Athimurththi - ஆதிமூர்த்தி
Athinathan - ஆதிநாதன்
Athipiran - ஆதிபிரான்
Athisayan - அதிசயன்
Aththan - அத்தன்
Aththan - ஆத்தன்
Aththichudi - ஆத்திச்சூடி
Atkondan - ஆட்கொண்டான்
Attugappan - ஆட்டுகப்பான்
Attamurthy - அட்டமூர்த்தி
Avanimuzudhudaiyan - அவனிமுழுதுடையான்
Avinasi - அவிநாசி
Avinasiyappan - அவிநாசியப்பன்
Avirchadaiyan - அவிர்ச்சடையன்
Ayavandhinathan - அயவந்திநாதன்
Ayirchulan - அயிற்சூலன்
Ayizaiyanban - ஆயிழையன்பன்
Azagukadhalan - அழகுகாதலன்
Azakan - அழகன்
Azal Vannan - அழல்வண்ணன்
Azalarchadaiyan - அழலார்ச்சடையன்
Azalmeni - அழல்மேனி
Azarkannan - அழற்கண்ணன்
Azarkuri - அழற்குறி
Azicheydhon - ஆழிசெய்தோன்
Azi Indhan - ஆழி ஈந்தான்
Azivallal - ஆழிவள்ளல்
Azivilan - அழிவிலான்
Aziyan - ஆழியான்
Aziyar - ஆழியர்
Aziyarulndhan - ஆழியருள்ந்தான்
Bagampennan - பாகம்பெண்ணன்
Bagampenkondon - பாகம்பெண்கொண்டோன்
Budhappadaiyan - பூதப்படையன்
Budhavaninathan - பூதவணிநாதன்
Buvan - புவன்
Buvanankadandholi - புவனங்கடந்தொளி
Chadaimudiyan - சடைமுடியன்
Chadaiyan - சடையன்
Chadaiyandi - சடையாண்டி
Chadaiyappan - சடையப்பன்
Chalamanivan - சலமணிவான்
Chalamarchadaiyan - சலமார்சடையன்
Chalanthalaiyan - சலந்தலையான்
Chalanychadaiyan - சலஞ்சடையான்
Chalanychudi - சலஞ்சூடி
Chandhavenpodiyan - சந்தவெண்பொடியன்
Changarthodan - சங்கார்தோடன்
Changarulnathan - சங்கருள்நாதன்
Chandramouli - சந்ரமௌலி
Chargunanathan - சற்குணநாதன்
Chattainathan - சட்டைநாதன்
Chattaiyappan - சட்டையப்பன்
Chekkarmeni - செக்கர்மேனி
Chemmeni - செம்மேனி
Chemmeni Nathan - செம்மேனிநாதன்
Chemmeniniirran - செம்மேனிநீற்றன்
Chemmeniyamman - செம்மேனியம்மான்
Chempavalan - செம்பவளன்
Chemporchodhi - செம்பொற்சோதி
Chemporriyagan - செம்பொற்றியாகன்
Chemporul - செம்பொருள்
Chengkankadavul - செங்கன்கடவுள்
Chenneriyappan - செந்நெறியப்பன்
Chenychadaiyan - செஞ்சடையன்
Chenychadaiyappan - செஞ்சடையப்பன்
Chenychudarchchadaiyan - செஞ்சுடர்ச்சடையன்
Cherakkaiyan - சேராக்கையன்
Chetchiyan - சேட்சியன்
Cheyizaibagan - சேயிழைபாகன்
Cheyizaipangan - சேயிழைபங்கன்
Cheyyachadaiyan - செய்யச்சடையன்
Chirrambalavanan - சிற்றம்பலவாணன்
Chiththanathan - சித்தநாதன்
Chittan - சிட்டன்
Chivan - சிவன்
Chodhi - சோதி
Chodhikkuri - சோதிக்குறி
Chodhivadivu - சோதிவடிவு
Chodhiyan - சோதியன்
Chokkalingam - சொக்கலிங்கம்
Chokkan - சொக்கன்
Chokkanathan - சொக்கநாதன்
Cholladangan - சொல்லடங்கன்
Chollarkariyan - சொல்லற்கரியான்
Chollarkiniyan - சொல்லற்கினியான்
Chopura Nathan - சோபுரநாதன்
Chudalaippodipusi - சுடலைப்பொடிபூசி
Chudalaiyadi - சுடலையாடி
Chudar - சுடர்
Chudaramaimeni - சுடரமைமேனி
Chudaranaiyan - சுடரனையான்
Chudarchadaiyan - சுடர்ச்சடையன்
Chudarendhi - சுடரேந்தி
Chudarkkannan - சுடர்க்கண்ணன்
Chudarkkozundhu - சுடர்க்கொழுந்து
Chudarkuri - சுடற்குறி
Chudarmeni - சுடர்மேனி
Chudarnayanan - சுடர்நயனன்
Chudaroli - சுடரொளி
Chudarviduchodhi - சுடர்விடுச்சோதி
Chudarviziyan - சுடர்விழியன்
Chulaithiirththan - சூலைதீர்த்தான்
Chulamaraiyan - சூலமாரையன்
Chulappadaiyan - சூலப்படையன்
Dhanu - தாணு
Dhevadhevan - தேவதேவன்
Dhevan - தேவன்
Edakanathan - ஏடகநாதன்
Eduththapadham - எடுத்தபாதம்
Ekamban - ஏகம்பன்
Ekapathar - ஏகபாதர்
Eliyasivam - எளியசிவம்
Ellaiyiladhan - எல்லையிலாதான்
Ellamunarndhon - எல்லாமுணர்ந்தோன்
Ellorkkumiisan - எல்லோர்க்குமீசன்
Emperuman - எம்பெருமான்
Enakkomban - ஏனக்கொம்பன்
Enanganan - ஏனங்காணான்
Enaththeyiran - ஏனத்தெயிறான்
Enavenmaruppan - ஏனவெண்மருப்பன்
Engunan - எண்குணன்
Enmalarchudi - எண்மலர்சூடி
Ennaththunaiyirai - எண்ணத்துனையிறை
Ennattavarkkumirai - எந்நாட்டவர்க்குமிறை
Ennuraivan - எண்ணுறைவன்
Ennuyir - என்னுயிர்
Enrumezilan - என்றுமெழிலான்
Enthai - எந்தை
Enthay - எந்தாய்
En Tholar - எண் தோளர்
Entolan - எண்டோளன்
Entolavan - எண்டோளவன்
Entoloruvan - எண்டோளொருவன்
Eramarkodiyan - ஏறமர்கொடியன்
Ereri - ஏறெறி
Eripolmeni - எரிபோல்மேனி
Eriyadi - எரியாடி
Eriyendhi - எரியேந்தி
Erran - ஏற்றன்
Erudaiiisan - ஏறுடைஈசன்
Erudaiyan - ஏறுடையான்
Erudheri - எருதேறி
Erudhurvan - எருதூர்வான்
Erumbiisan - எரும்பீசன்
Erurkodiyon - ஏறூர்கொடியோன்
Eruyarththan - ஏறுயர்த்தான்
Eyilattan - எயிலட்டான்
Eyilmunreriththan - எயில்மூன்றெரித்தான்
Ezhaipagaththan - ஏழைபாகத்தான்
Ezukadhirmeni - எழுகதிமேனி
Ezulakali - ஏழுலகாளி
Ezuththari Nathan - எழுத்தறிநாதன்
Gangaichchadiayan - கங்கைச்சடையன்
Gangaiyanjchenniyan - கங்கையஞ்சென்னியான்
Gangaichudi - கங்கைசூடி
Gangaivarchadaiyan - கங்கைவார்ச்சடையன்
Gnanakkan - ஞானக்கண்
Gnanakkozunthu - ஞானக்கொழுந்து
Gnanamurththi - ஞானமூர்த்தி
Gnanan - ஞானன்
Gnananayakan - ஞானநாயகன்
Guru - குரு
Gurumamani - குருமாமணி
Gurumani - குருமணி
Idabamurvan - இடபமூர்வான்
Idaimarudhan - இடைமருதன்
Idaiyarrisan - இடையாற்றீசன்
Idaththumaiyan - இடத்துமையான்
Ichan - ஈசன்
Idili - ஈடிலி
Iirottinan - ஈரோட்டினன்
Iisan - ஈசன்
Ilakkanan - இலக்கணன்
Ilamadhichudi - இளமதிசூடி
Ilampiraiyan - இளம்பிறையன்
Ilangumazuvan - இலங்குமழுவன்
Illan - இல்லான்
Imaiyalkon - இமையாள்கோன்
Imaiyavarkon - இமையவர்கோன்
Inaiyili - இணையிலி
Inamani - இனமணி
Inban - இன்பன்
Inbaniingan - இன்பநீங்கான்
Indhusekaran - இந்துசேகரன்
Indhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்
Iniyan - இனியன்
Iniyan - இனியான்
Iniyasivam - இனியசிவம்
Irai - இறை
Iraivan - இறைவன்
Iraiyan - இறையான்
Iraiyanar - இறையனார்
Iramanathan - இராமநாதன்
Irappili - இறப்பிலி
Irasasingkam - இராசசிங்கம்
Iravadi - இரவாடி
Iraviviziyan - இரவிவிழியன்
Irilan - ஈறிலான் -
Iruvareththuru - இருவரேத்துரு
Iruvarthettinan - இருவர்தேட்டினன்
Isaipadi - இசைபாடி
Ittan - இட்டன்
Iyalbazagan - இயல்பழகன்
Iyamanan - இயமானன்
Kadaimudinathan - கடைமுடிநாதன்
Kadalvidamundan - கடல்விடமுண்டான்
Kadamba Vanaththirai - கடம்பவனத்திறை
Kadavul - கடவுள்
Kadhir Nayanan - கதிர்நயனன்
Kadhirkkannan - கதிர்க்கண்ணன்
Kaichchinanathan - கைச்சினநாதன்
Kalabayiravan - காலபயிரவன்
Kalai - காளை
Kalaikan - களைகண்
Kalaippozudhannan - காலைப்பொழுதன்னன்
Kalaiyan - கலையான்
Kalaiyappan - காளையப்பன்
Kalakalan - காலகாலன்
Kalakandan - காளகண்டன்
Kalarmulainathan - களர்முளைநாதன்
Kalirruriyan - களிற்றுரியன்
Kalirrurivaipporvaiyan - களிற்றுரிவைப்போர்வையான்
Kallalnizalan - கல்லால்நிழலான்
Kalvan - கள்வன்
Kamakopan - காமகோபன்
Kamalapathan - கமலபாதன்
Kamarkayndhan - காமற்காய்ந்தான்
Kanaladi - கனலாடி
Kanalarchadaiyan - கனலார்ச்சடையன்
Kanalendhi - கனலேந்தி
Kanalmeni - கனல்மேனி
Kanalviziyan - கனல்விழியன்
Kananathan - கணநாதன்
Kanarchadaiyan - கனற்ச்சடையன்
Kanchumandhanerriyan - கண்சுமந்தநெற்றியன்
Kandan - கண்டன்
Kandthanarthathai - கந்தனார்தாதை
Kandikaiyan - கண்டிகையன்
Kandikkazuththan - கண்டிக்கழுத்தன்
Kangkalar - கங்காளர்
Kangkanayakan - கங்காநாயகன்
Kani - கனி
Kanichchivanavan - கணிச்சிவாணவன்
Kanmalarkondan - கண்மலர்கொண்டான்
Kanna - கண்ணா
Kannalan - கண்ணாளன்
Kannayiranathan - கண்ணாயிரநாதன்
Kannazalan - கண்ணழலான்
Kannudhal - கண்ணுதல்
Kannudhalan - கண்ணுதலான்
Kantankaraiyan - கண்டங்கறையன்
Kantankaruththan - கண்டங்கருத்தான்
Kapalakkuththan - காபாலக்கூத்தன்
Kapali - கபாலி
Kapali - காபாலி
Karaikkantan - கறைக்கண்டன்
Karaimidarran - கறைமிடற்றன்
Karaimidarrannal - கறைமிடற்றண்ணல்
Karanan - காரணன்
Karandthaichchudi - கரந்தைச்சூடி
Karaviiranathan - கரவீரநாதன்
Kariyadaiyan - கரியாடையன்
Kariyuriyan - கரியுரியன்
Karpaganathan - கற்பகநாதன்
Karpakam - கற்பகம்
Karraichchadaiyan - கற்றைச்சடையன்
Karraivarchchadaiyan - கற்றைவார்ச்சடையான்
Karumidarran - கருமிடற்றான்
Karuththamanikandar - கறுத்தமணிகண்டர்
Karuththan - கருத்தன்
Karuththan - கருத்தான்
Karuvan - கருவன்
Kathalan - காதலன்
Kattangkan - கட்டங்கன்
Kavalalan - காவலாளன்
Kavalan - காவலன்
Kayilainathan - கயிலைநாதன்
Kayilaikkizavan - கயிலைக்கிழவன்
Kayilaimalaiyan - கயிலைமலையான்
Kayilaimannan - கயிலைமன்னன்
Kayilaippadhiyan - கயிலைப்பதியன்
Kayilaipperuman - கயிலைபெருமான்
Kayilaivendhan - கயிலைவேந்தன்
Kayilaiyamarvan - கயிலையமர்வான்
Kayilaiyan - கயிலையன்
Kayilaiyan - கயிலையான்
Kayilayamudaiyan - கயிலாயமுடையான்
Kayilayanathan - கயிலாயநாதன்
Kazarchelvan - கழற்செல்வன்
Kedili - கேடிலி
Kediliyappan - கேடிலியப்பன்
Kezalmaruppan - கேழல்மறுப்பன்
Kezarkomban - கேழற்கொம்பன்
Kiirranivan - கீற்றணிவான்
Ko - கோ
Kodika Iishvaran - கோடிக்காஈச்வரன்
Kodikkuzagan - கோடிக்குழகன்
Kodukotti - கொடுகொட்டி
Kodumudinathan - கொடுமுடிநாதன்
Kodunkunrisan - கொடுங்குன்றீசன்
Kokazinathan - கோகழிநாதன்
Kokkaraiyan - கொக்கரையன்
Kokkiragan - கொக்கிறகன்
Kolachchadaiyan - கோலச்சடையன்
Kolamidarran - கோலமிடற்றன்
Koliliyappan - கோளிலியப்பன்
Komakan - கோமகன்
Koman - கோமான்
Kombanimarban - கொம்பணிமார்பன்
Kon - கோன்
Konraialangkalan - கொன்றை அலங்கலான்
Konraichudi - கொன்றைசூடி
Konraiththaron - கொன்றைத்தாரோன்
Konraivendhan - கொன்றைவேந்தன்
Korravan - கொற்றவன்
Kozundhu - கொழுந்து
Kozundhunathan - கொழுந்துநாதன்
Kudamuzavan - குடமுழவன்
Kudarkadavul - கூடற்கடவுள்
Kuduvadaththan - கூடுவடத்தன்
Kulaivanangunathan - குலைவணங்குநாதன்
Kulavan - குலவான்
Kumaran - குமரன்
Kumaranradhai - குமரன்றாதை
Kunakkadal - குணக்கடல்
Kunarpiraiyan - கூனற்பிறையன்
Kundalachcheviyan - குண்டலச்செவியன்
Kunra Ezilaan - குன்றாஎழிலான்
Kupilan - குபிலன்
Kuravan - குரவன்
Kuri - குறி
Kuriyilkuriyan - குறியில்குறியன்
Kuriyilkuththan - குறியில்கூத்தன்
Kuriyuruvan - குறியுருவன்
Kurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்
Kurran^Kadindhan - கூற்றங்கடிந்தான்
Kurran^Kayndhan - கூற்றங்காய்ந்தான்
Kurran^Kumaiththan - கூற்றங்குமத்தான்
Kurrudhaiththan - கூற்றுதைத்தான்
Kurumpalanathan - குறும்பலாநாதன்
Kurundhamarguravan - குருந்தமர்குரவன்
Kurundhamevinan - குருந்தமேவினான்
Kuththan - கூத்தன்
Kuththappiran - கூத்தபிரான்
Kuvilamakizndhan - கூவிளமகிழ்ந்தான்
Kuvilanychudi - கூவிளஞ்சூடி
Kuvindhan - குவிந்தான்
Kuzagan - குழகன்
Kuzaikadhan - குழைகாதன்
Kuzaithodan - குழைதோடன்
Kuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்
Kuzarchadaiyan - குழற்ச்சடையன்
Machilamani - மாசிலாமணி
Madandhaipagan - மடந்தைபாகன்
Madavalbagan - மடவாள்பாகன்
Madha - மாதா
Madhavan - மாதவன்
Madhevan - மாதேவன்
Madhimuththan - மதிமுத்தன்
Madhinayanan - மதிநயனன்
Madhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்
Madhivanan - மதிவாணன்
Madhivannan - மதிவண்ணன்
Madhiviziyan - மதிவிழியன்
Madhorubagan - மாதொருபாகன்
Madhupadhiyan - மாதுபாதியன்
Maikolcheyyan - மைகொள்செய்யன்
Mainthan - மைந்தன்
Maiyanimidaron - மையணிமிடறோன்
Maiyarkantan - மையார்கண்டன்
Makayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்
Malaimadhiyan - மாலைமதியன்
Malaimakal Kozhunan - மலைமகள் கொழுநன்
Malaivalaiththan - மலைவளைத்தான்
Malaiyalbagan - மலையாள்பாகன்
Malamili - மலமிலி
Malarchchadaiyan - மலர்ச்சடையன்
Malorubagan - மாலொருபாகன்
Malvanangiisan - மால்வணங்கீசன்
Malvidaiyan - மால்விடையன்
Maman - மாமன்
Mamani - மாமணி
Mami - மாமி
Man - மன்
Manakkuzagan - மணக்குழகன்
Manalan - மணாளன்
Manaththakaththan - மனத்தகத்தான்
Manaththunainathan - மனத்துணைநாதன்
Manavachakamkadandhar - மனவாசகம்கடந்தவர்
Manavalan - மணவாளன்
Manavazagan - மணவழகன்
Manavezilan - மணவெழிலான்
Manchumandhan - மண்சுமந்தான்
Mandharachchilaiyan - மந்தரச்சிலையன்
Mandhiram - மந்திரம்
Mandhiran - மந்திரன்
Manendhi - மானேந்தி
Mangaibagan - மங்கைபாகன்
Mangaimanalan - மங்கைமணாளன்
Mangaipangkan - மங்கைபங்கன்
Mani - மணி
Manidan - மானிடன்
Manidaththan - மானிடத்தன்
Manikantan - மணிகண்டன்
Manikka Vannan - மாணிக்கவண்ணன்
Manikkakkuththan - மாணிக்கக்கூத்தன்
Manikkam - மாணிக்கம்
Manikkaththiyagan - மாணிக்கத்தியாகன்
Manmarikkaraththan - மான்மறிக்கரத்தான்
Manimidarran - மணிமிடற்றான்
Manivannan - மணிவண்ணன்
Maniyan - மணியான்
Manjchan - மஞ்சன்
Manrakkuththan - மன்றக்கூத்தன்
Manravanan - மன்றவாணன்
Manruladi - மன்றுளாடி
Manrulan - மன்றுளான்
Mapperunkarunai - மாப்பெருங்கருணை
Maraicheydhon - மறைசெய்தோன்
Maraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்
Maraineri - மறைநெறி
Maraipadi - மறைபாடி
Maraippariyan - மறைப்பரியன்
Maraiyappan - மறையப்பன்
Maraiyodhi - மறையோதி
Marakatham - மரகதம்
Maraniiran - மாரநீறன்
Maravan - மறவன்
Marilamani - மாறிலாமணி
Marili - மாறிலி
Mariyendhi - மறியேந்தி
Markantalan - மாற்கண்டாளன்
Markaziyiindhan - மார்கழிஈந்தான்
Marrari Varadhan - மாற்றறிவரதன்
Marudhappan - மருதப்பன்
Marundhan - மருந்தன்
Marundhiisan - மருந்தீசன்
Marundhu - மருந்து
Maruvili - மருவிலி
Masarrachodhi - மாசற்றசோதி
Masaruchodhi - மாசறுசோதி
Masili - மாசிலி
Mathevan - மாதேவன்
Mathiyar - மதியர்
Maththan - மத்தன்
Mathuran - மதுரன்
Mavuriththan - மாவுரித்தான்
Mayan - மாயன்
Mazavidaippagan - மழவிடைப்பாகன்
Mazavidaiyan - மழவிடையன்
Mazuppadaiyan - மழுப்படையன்
Mazuvalan - மழுவலான்
Mazuvalan - மழுவாளன்
Mazhuvali - மழுவாளி
Mazhuvatpadaiyan - மழுவாட்படையன்
Mazuvendhi - மழுவேந்தி
Mazuvudaiyan - மழுவுடையான்
Melar - மேலர்
Melorkkumelon - மேலோர்க்குமேலோன்
Meruvidangan - மேருவிடங்கன்
Meruvillan - மேருவில்லன்
Meruvilviiran - மேருவில்வீரன்
Mey - மெய்
Meypporul - மெய்ப்பொருள்
Meyyan - மெய்யன்
Miinkannanindhan - மீன்கண்ணணிந்தான்
Mikkarili - மிக்காரிலி
Milirponnan - மிளிர்பொன்னன்
Minchadaiyan - மின்சடையன்
Minnaruruvan - மின்னாருருவன்
Minnuruvan - மின்னுருவன்
Mudhalillan - முதலில்லான்
Mudhalon - முதலோன்
Mudhirappiraiyan - முதிராப்பிறையன்
Mudhukattadi - முதுகாட்டாடி
Mudhukunriisan - முதுகுன்றீசன்
Mudivillan - முடிவில்லான்
Mukkanmurthi - முக்கண்மூர்த்தி
Mukkanan - முக்கணன்
Mukkanan - முக்கணான்
Mukkannan - முக்கண்ணன்
Mukkatkarumbu - முக்கட்கரும்பு
Mukkonanathan - முக்கோணநாதன்
Mulai - முளை
Mulaimadhiyan - முளைமதியன்
Mulaivenkiirran - முளைவெண்கீற்றன்
Mulan - மூலன்
Mulanathan - மூலநாதன்
Mulaththan - மூலத்தான்
Mullaivananathan - முல்லைவனநாதன்
Mummaiyinan - மும்மையினான்
Muni - முனி
Munnayanan - முன்னயனன்
Munnon - முன்னோன்
Munpan - முன்பன்
Munthai - முந்தை
Muppilar - மூப்பிலர்
Muppuram Eriththon - முப்புரம் எறித்தோன்
Murramadhiyan - முற்றாமதியன்
Murrunai - முற்றுணை
Murrunarndhon - முற்றுணர்ந்தோன்
Murrunychadaiyan - முற்றுஞ்சடையன்
Murththi - மூர்த்தி
Murugavudaiyar - முருகாவுடையார்
Murugudaiyar - முருகுடையார்
Muthaliyar - முதலியர்
Muthalvan - முதல்வன்
Muththan - முத்தன்
Muththar Vannan - முத்தார் வண்ணன்
Muththilangu Jodhi - முத்திலங்குஜோதி
Muththiyar - முத்தியர்
Muththu - முத்து
Muththumeni - முத்துமேனி
Muththuththiral - முத்துத்திரள்
Muvakkuzagan - மூவாக்குழகன்
Muvameniyan - மூவாமேனியன்
Muvamudhal - மூவாமுதல்
Muvarmudhal - மூவர்முதல்
Muvilaichchulan - மூவிலைச்சூலன்
Muvilaivelan - மூவிலைவேலன்
Muviziyon - மூவிழையோன்
Muyarchinathan - முயற்சிநாதன்
Muzudharindhon - முழுதறிந்தோன்
Muzudhon - முழுதோன்
Muzhumudhal - முழுமுதல்
Muzudhunarchodhi - முழுதுணர்ச்சோதி
Muzudhunarndhon - முழுதுணர்ந்தோன்
Nadan - நடன்
Nadhichadaiyan - நதிச்சடையன்
Nadhichudi - நதிசூடி
Nadhiyarchadaiyan - நதியார்ச்சடையன்
Nadhiyurchadaiyan - நதியூர்ச்சடையன்
Naduthariyappan - நடுத்தறியப்பன்
Naguthalaiyan - நகுதலையன்
Nakkan - நக்கன்
Nallan - நல்லான்
Nallasivam - நல்லசிவம்
Nalliruladi - நள்ளிருளாடி
Namban - நம்பன்
Nambi - நம்பி
Nanban - நண்பன்
Nandhi - நந்தி
Nandhiyar - நந்தியார்
Nanychamudhon - நஞ்சமுதோன்
Nanychanikantan - நஞ்சணிகண்டன்
Nanycharththon - நஞ்சார்த்தோன்
Nanychundon - நஞ்சுண்டோன்
Nanychunkantan - நஞ்சுண்கண்டன்
Nanychunkarunaiyan - நஞ்சுண்கருணையன்
Nanychunnamudhan - நஞ்சுண்ணமுதன்
Nanychunporai - நஞ்சுண்பொறை
Narchadaiyan - நற்ச்சடையன்
Naripagan - நாரிபாகன்
Narravan - நற்றவன்
Narrunai - நற்றுணை
Narrunainathan - நற்றுணைநாதன்
Nasaiyili - நசையிலி
Nathan - நாதன்
Nathi - நாதி
Nattamadi - நட்டமாடி
Nattamunron - நாட்டமூன்றோன்
Nattan - நட்டன்
Nattavan - நட்டவன்
Navalan - நாவலன்
Navalechcharan - நாவலேச்சரன்
Nayadi Yar - நாயாடி யார்
Nayan - நயன்
Nayanachchudaron - நயனச்சுடரோன்
Nayanamunran - நயனமூன்றன்
Nayananudhalon - நயனநுதலோன்
Nayanar - நாயனார்
Nayanaththazalon - நயனத்தழலோன்
Nedunychadaiyan - நெடுஞ்சடையன்
Nellivananathan - நெல்லிவனநாதன்
Neri - நெறி
Nerikattunayakan - நெறிகாட்டுநாயகன்
Nerrichchudaron - நெற்றிச்சுடரோன்
Nerrikkannan - நெற்றிக்கண்ணன்
Nerrinayanan - நெற்றிநயனன்
Nerriyilkannan - நெற்றியில்கண்ணன்
Nesan - நேசன்
Neyyadiyappan - நெய்யாடியப்பன்
Nidkandakan - நிட்கண்டகன்
Niilakantan - நீலகண்டன்
Niilakkudiyaran - நீலக்குடியரன்
Niilamidarran - நீலமிடற்றன்
Niilchadaiyan - நீள்சடையன்
Niinerinathan - நீனெறிநாதன்
Niiradi - நீறாடி
Niiranichemman - நீறணிச்செம்மான்
Niiranichudar - நீறணிசுடர்
Niiranikunram - நீறணிகுன்றம்
Niiranimani - நீறணிமணி
Niiraninudhalon - நீறணிநுதலோன்
Niiranipavalam - நீறணிபவளம்
Niiranisivan - நீறணிசிவன்
Niirarmeniyan - நீறர்மேனியன்
Niirchchadaiyan - நீர்ச்சடையன்
Niireruchadaiyan - நீறேறுசடையன்
Niireruchenniyan - நீறேறுசென்னியன்
Niirran - நீற்றன்
Niirudaimeni - நீறுடைமேனி
Nirupusi - நீறுபூசி
Nikarillar - நிகரில்லார்
Nilachadaiyan - நிலாச்சடையன்
Nilavanichadaiyan - நிலவணிச்சடையன்
Nilavarchadaiyan - நிலவார்ச்சடையன்
Nimalan - நிமலன்
Ninmalan - நின்மலன்
Ninmalakkozhunddhu - நீன்மலக்கொழுந்து
Nimirpunchadaiyan - நிமிர்புன்சடையன்
Niramayan - நிராமயன்
Niramba Azagiyan - நிரம்பஅழகியன்
Niraivu - நிறைவு
Niruththan - நிருத்தன்
Nithi - நீதி
Niththan - நித்தன்
Nokkamunron - நோக்கமூன்றோன்
Nokkuruanalon - நோக்குறுஅனலோன்
Nokkurukadhiron - நோக்குறுகதிரோன்
Nokkurumadhiyon - நோக்குறுமதியோன்
Nokkurunudhalon - நோக்குறுநுதலோன்
Noyyan - நொய்யன்
Nudhalorviziyan - நுதலோர்விழியன்
Nudhalviziyan - நுதல்விழியன்
Nudhalviziyon - நுதல்விழியோன்
Nudharkannan - நுதற்கண்ணன்
Nunnidaikuran - நுண்ணிடைகூறன்
Nunnidaipangan - நுண்ணிடைபங்கன்
Nunniyan - நுண்ணியன்
Odaniyan - ஓடணியன்
Odarmarban - ஓடார்மார்பன்
Odendhi - ஓடேந்தி
Odhanychudi - ஓதஞ்சூடி
Olirmeni - ஒளிர்மேனி
Ongkaran - ஓங்காரன்
Ongkaraththudporul - ஓங்காரத்துட்பொருள்
Opparili - ஒப்பாரிலி
Oppili - ஒப்பிலி
Orraippadavaravan - ஒற்றைப்படவரவன்
Oruthalar - ஒருதாளர்
Oruththan - ஒருத்தன்
Oruthunai - ஒருதுணை
Oruvamanilli - ஒருவமனில்லி
Oruvan - ஒருவன்
Ottiichan - ஓட்டீசன்
Padarchadaiyan - படர்ச்சடையன்
Padhakamparisuvaiththan - பாதகம்பரிசுவைத்தான்
Padhimadhinan - பாதிமாதினன்
Padikkasiindhan - படிகாசீந்தான்
Padikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்
Padiran - படிறன்
Pagalpalliruththon - பகல்பல்லிறுத்தோன்
Pakavan - பகவன்
Palaivana Nathan - பாலைவனநாதன்
Palannaniirran - பாலன்னநீற்றன்
Palar - பாலர்
Palichchelvan - பலிச்செல்வன்
Paliithadhai - பாலீதாதை
Palikondan - பலிகொண்டான்
Palinginmeni - பளிங்கின்மேனி
Palitherchelvan - பலித்தேர்செல்வன்
Pallavanathan - பல்லவநாதன்
Palniirran - பால்நீற்றன்
Palugandha Iisan - பாலுகந்தஈசன்
Palvanna Nathan - பால்வண்ணநாதன்
Palvannan - பால்வண்ணன்
Pambaraiyan - பாம்பரையன்
Pampuranathan - பாம்புரநாதன்
Panban - பண்பன்
Pandangkan - பண்டங்கன்
Pandaram - பண்டாரம்
Pandarangan - பண்டரங்கன்
Pandarangan - பாண்டரங்கன்
Pandippiran - பாண்டிபிரான்
Pangkayapathan - பங்கயபாதன்
Panimadhiyon - பனிமதியோன்
Panimalaiyan - பனிமலையன்
Panivarparru - பணிவார்பற்று
Paraayththuraiyannal - பராய்த்துறையண்ணல்
Paramamurththi - பரமமூர்த்தி
Paraman - பரமன்
Paramayoki - பரமயோகி
Paramessuvaran - பரமேச்சுவரன்
Parametti - பரமேட்டி
Paramparan - பரம்பரன்
Paramporul - பரம்பொருள்
Paran - பரன்
Paranjchothi - பரஞ்சோதி
Paranjchudar - பரஞ்சுடர்
Paraparan - பராபரன்
Parasudaikkadavul - பரசுடைக்கடவுள்
Parasupani - பரசுபாணி
Parathaththuvan - பரதத்துவன்
Paridanychuzan - பாரிடஞ்சூழன்
Paridhiyappan - பரிதியப்பன்
Parrarran - பற்றற்றான்
Parraruppan - பற்றறுப்பான்
Parravan - பற்றவன்
Parru - பற்று
Paruppan - பருப்பன்
Parvati Manalan - பார்வதி மணாளன்
Pasamili - பாசமிலி
Pasanasan - பாசநாசன்
Pasuveri - பசுவேறி
Pasumpon - பசும்பொன்
Pasupathan - பாசுபதன்
Pasupathi - பசுபதி
Paththan - பத்தன்
Pattan - பட்டன்
Pavala Vannan - பவளவண்ணன்
Pavalach Cheyyon - பவளச்செய்யோன்
Pavalam - பவளம்
Pavan - பவன்
Pavanasan - பாவநாசன்
Pavanasar - பாவநாசர்
Payarruraran - பயற்றூரரன்
Pazaiyan - பழையான்
Pazaiyon - பழையோன்
Pazakan - பழகன்
Pazamalainathan - பழமலைநாதன்
Pazanappiran - பழனப்பிரான்
Pazavinaiyaruppan - பழவினையறுப்பான்
Pemman - பெம்மான்
Penbagan - பெண்பாகன்
Penkuran - பெண்கூறன்
Pennagiyaperuman - பெண்ணாகியபெருமான்
Pennamar Meniyan - பெண்ணமர் மேனியன்
Pennanaliyan - பெண்ணாணலியன்
Pennanmeni - பெண்ணாண்மேனி
Pennanuruvan - பெண்ணானுருவன்
Pennidaththan - பெண்ணிடத்தான்
Pennorubagan - பெண்ணொருபாகன்
Pennorupangan - பெண்ணொருபங்கன்
Pennudaipperundhakai - பெண்ணுடைப்பெருந்தகை
Penparrudhan - பெண்பாற்றூதன்
Peralan - பேராளன்
Perambalavanan - பேரம்பலவாணன்
Perarulalan - பேரருளாளன்
Perayiravan - பேராயிரவன்
Perchadaiyan - பேர்ச்சடையன்
Perezuththudaiyan - பேரெழுத்துடையான்
Perinban - பேரின்பன்
Periyakadavul - பெரியகடவுள்
Periyan - பெரியான்
Periya Peruman - பெரிய பெருமான்
Periyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்
Periyasivam - பெரியசிவம்
Periyavan - பெரியவன்
Peroli - பேரொளி
Perolippiran - பேரொளிப்பிரான்
Perrameri - பெற்றமேறி
Perramurthi - பெற்றமூர்த்தி
Peruman - பெருமான்
Perumanar - பெருமானார்
Perum Porul - பெரும் பொருள்
Perumpayan - பெரும்பயன்
Perundhevan - பெருந்தேவன்
Perunkarunaiyan - பெருங்கருணையன்
Perunthakai - பெருந்தகை
Perunthunai - பெருந்துணை
Perunychodhi - பெருஞ்சோதி
Peruvudaiyar - பெருவுடையார்
Pesarkiniyan - பேசற்கினியன்
Picchar - பிச்சர்
Pichchaiththevan - பிச்சைத்தேவன்
Pidar - பீடர்
Pinjgnakan - பிஞ்ஞகன்
Piraichchenniyan - பிறைச்சென்னியன்
Piraichudan - பிறைசூடன்
Piraichudi - பிறைசூடி
Piraikkanniyan - பிறைக்கண்ணியன்
Piraikkirran - பிறைக்கீற்றன்
Piraiyalan - பிறையாளன்
Piran - பிரான்
Pirapparuppon - பிறப்பறுப்போன்
Pirappili - பிறப்பிலி
Piravapperiyon - பிறவாப்பெரியோன்
Piriyadhanathan - பிரியாதநாதன்
Pitha - பிதா
Piththan - பித்தன்
Podiyadi - பொடியாடி
Podiyarmeni - பொடியார்மேனி
Pogam - போகம்
Pokaththan - போகத்தன்
Pon - பொன்
Ponmalaivillan - பொன்மலைவில்லான்
Ponmanuriyan - பொன்மானுரியான்
Ponmeni - பொன்மேனி
Ponnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்
Ponnambalam - பொன்னம்பலம்
Ponnan - பொன்னன்
Ponnarmeni - பொன்னார்மேனி
Ponnayiramarulvon - பொன்னாயிரமருள்வோன்
Ponnuruvan - பொன்னுருவன்
Ponvaiththanayakam - பொன்வைத்தநாயகம்
Poraziyiindhan - போராழிஈந்தான்
Porchadaiyan - பொற்சசையன்
Poruppinan - பொருப்பினான்
Poyyili - பொய்யிலி
Pugaz - புகழ்
Pugazoli - புகழொளி
Pulaichchudi - பூளைச்சூடி
Puliththolan - புலித்தோலன்
Puliyadhaladaiyan - புலியதலாடையன்
Puliyadhalan - புலியதளன்
Puliyudaiyan - புலியுடையன்
Puliyuriyan - புலியுரியன்
Pulkanan - புள்காணான்
Punachadaiyan - புனசடையன்
Punalarchadaiyan - புனலார்சடையன்
Punalchudi - புனல்சூடி
Punalendhi - புனலேந்தி
Punanular - பூணநூலர்
Punarchadaiyan - புனற்சடையன்
Punarchip Porul - புணர்ச்சிப் பொருள்
Punavayilnathan - புனவாயில்நாதன்
Punchadaiyan - புன்சடையன்
Pungkavan - புங்கவன்
Punidhan - புனிதன்
Punniyamurththi - புண்ணியமூர்த்தி
Punniyan - புண்ணியன்
Puramaviththan - புரமவித்தான்
Purameriththan - புரமெரித்தான்
Purameydhan - புரமெய்தான்
Puramureriththan - புரமூரெரித்தான்
Puranamuni - புராணமுனி
Puranan - புராணன்
Puranycherran - புரஞ்செற்றான்
Puranychuttan - புரஞ்சுட்டான்
Purathanan - புராதனன்
Purichadaiyan - புரிசடையன்
Purinunmeni - புரிநூன்மேனி
Purameriththan - புரமெரித்தான்
Puranan - பூரணன்
Purari - புராரி
Purridankondar - புற்றிடங்கொண்டார்
Pusan - பூசன்
Puthanathar - பூதநாதர்
Puthanayakan - பூதநாயகன்
Puthapathi - பூதபதி
Puthiyan - புதியன்
Puthiyar - பூதியர்
Puththel - புத்தேள்
Puuvananaathan - பூவனநாதன்
Puuvananaathan - பூவணநாதன்
Puyangan - புயங்கன்
Saivan - சைவன்
Saivar - சைவர்
Sakalasivan - சகலசிவன்
Samavethar - சாமவேதர்
Sampu - சம்பு
Sangkaran - சங்கரன்
Santhirasekaran - சந்திரசேகரன்
Saranan - சாரணன்
Sathasivan - சதாசிவன்
Sathikithavarththamanar - சாதிகீதவர்த்தமானர்
Saththan - சத்தன்
Sathuran - சதுரன்
Sayampu - சயம்பு
Sedan - சேடன்
Seddi - செட்டி
Selvan - செல்வன்
Semman - செம்மான்
Sempon - செம்பொன்
Senneri - செந்நெறி
Sevakan - சேவகன்
Sevalon - சேவலோன்
Seyyan - செய்யன்
Shivan - சிவன்
Silampan - சிலம்பன்
Silan - சீலன்
Singkam - சிங்கம்
Siththan - சித்தன்
Siththar - சித்தர்
Sittan - சிட்டன்
Sivakkozundhu - சிவக்கொழுந்து
Sivalokan - சிவலோகன்
Sivamurththi - சிவமூர்த்தி
Sivan - சிவன்
Sivanandhan - சிவானந்தன்
Sivanyanam - சிவஞானம்
Sivaperuman - சிவபெருமான்
Sivapuran - சிவபுரன்
Sivapuraththarasu - சிவபுரத்தரசு
Sudar - சுடர்
Sulamani - சூளாமணி
Sulapani - சூலபாணி
Sulappadaiyan - சூலப்படையன்
Sulaththan - சூலத்தன்
Suli - சூலி
Sundharar - சுந்தரர்
Surapathi - சுரபதி
Suvandar - சுவண்டர்
Thadhaiyilthadhai - தாதையில்தாதை
Thaduththatkolvan - தடுத்தாட்கொள்வான்
Thaduththatkondan - தடுத்தாட்கொண்டான்
Thaiyalpagan - தையல்பாகன்
Thakkanralaikondan - தக்கன்றலைகொண்டான்
Thalaikalanan - தலைக்கலனான்
Thalaimakan - தலைமகன்
Thalaimalaiyan - தலைமாலையன்
Thalaipaliyan - தலைபலியன்
Thalaipaththadarththan - தலைப்பத்தடர்த்தான்
Thalaivan - தலைவன்
Thalaiyendhi - தலையேந்தி
Thalamiithadhai - தாளமீதாதை
Thalirmadhiyan - தளிர்மதியன்
Thamizan - தமிழன்
Thamizcheydhon - தமிழ்செய்தோன்
Thamman - தம்மான்
Thanakkuvamaiyillan - தனக்குவமையில்லான்
Thaninban - தானின்பன்
Thanipperiyon - தனிப்பெரியோன்
Thanipperunkarunai - தனிப்பெருங்கருணை
Thaniyan - தனியன்
Thannaiyan - தன்னையன்
Thannaiyugappan - தன்னையுகப்பான்
Thannarmadhichudi - தண்ணார்மதிசூடி
Thannerillan - தன்னேரில்லான்
Thanninban - தன்னின்பன்
Thannoliyon - தன்னொளியோன்
Thanpunalan - தண்புனலன்
Thanthiran - தந்திரன்
Thanthonri - தாந்தோன்றி/தான்தோன்றி
Thapothanan - தபோதனன்
Thaththuvan - தத்துவன்
Thavalachchadaiyan - தவளச்சடையன்
Thayilaththayan - தாயிலாத்தாயன்
Thayinumnallan - தாயினும்நல்லன்
Thayinumparindhon - தாயினும்பரிந்தோன்
Thayirchirandhon - தாயிற்சிறந்தோன்
Thayumanavan - தாயுமானவன்
Thazalendhi - தழலேந்தி
Thazhaleduththan - தழலெடுத்தான்
Thazalmeni - தழல்மேனி
Thazhalvannan - தழல்வண்ணன்
Thazalviziyan - தழல்விழியன்
Thazarpizampu - தழற்பிழம்பு
Thazchadaiyan - தாழ்சடையன்
Thazhchadaikkadavul - தாழ்சடைக்கடவுள்
Thedonaththevan - தேடொணாத்தேவன்
Thenmugakkadavul - தென்முகக்கடவுள்
Thennadudaiyan - தென்னாடுடையான்
Thennan - தென்னன்
Thennansivan - தென்னான்சிவன்
Thenpandinadan - தென்பாண்டிநாடன்
Thesan - தேசன்
Thevar Singkam - தேவர் சிங்கம்
Thigattayinban - திகட்டாயின்பன்
Thigazchemman - திகழ்செம்மான்
Thiyampakan - தியம்பகன்
Thiiyadi - தீயாடி
Thiiyadukuththan - தீயாடுகூத்தன்
Thillaikkuththan - தில்லைக்கூத்தன்
Thillaivanan - தில்லைவாணன்
Thillaiyambalam - தில்லையம்பலம்
Thillaiyuran - தில்லையூரன்
Thingalchudi - திங்கள்சூடி
Thingatkannan - திங்கட்கண்ணன்
Thiran - தீரன்
Thirththan - தீர்த்தன்
Thiru - திரு
Thirumani - திருமணி
Thirumeninathan - திருமேனிநாதன்
Thirumeniyazagan - திருமேனியழகன்
Thirumidarran - திருமிடற்றன்
Thiruththalinathan - திருத்தளிநாதன்
Thiruththan - திருத்தன்
Thiruvan - திருவான்
Thiruvappudaiyan - திருவாப்புடையன்
Thodudaiyacheviyan - தோடுடையசெவியன்
Tholadaiyan - தோலாடையன்
Tholaiyachchelvan - தொலையாச்செல்வன்
Thollon - தொல்லோன்
Tholliyon - தொல்லியோன்
Thondarkkamudhan - தொண்டர்க்கமுதன்
Thonraththunai - தோன்றாத்துணை
Thorramilli - தோற்றமில்லி
Thozan - தோழன்
Thudikondan - துடிகொண்டான்
Thudiyendhi - துடியேந்தி
Thukkiyathiruvadi - தூக்கியதிருவடி
Thulakkili - துளக்கிலி
Thulirmadhiyan - துளிர்மதியன்
Thumani - தூமணி
Thumeniyan - தூமேனியன்
Thunaiyili - துணையிலி
Thundachchudar - தூண்டாச்சுடர்
Thundappiraiyan - துண்டப்பிறையன்
Thunduchodhi - தூண்டுச்சோதி
Thuniirran - தூநீற்றன்
Thurai Kattum Vallal - துறைகாட்டும்வள்ளல்
Thuyaramthiirththanathan- துயரம்தீர்த்தநாதன்
Thuyavan - தூயவன்
Thuyon - தூயோன்
Thuyyan - துய்யன்
Uchchinathar - உச்சிநாதர்
Udaiyan - உடையான்
Udaiyilavudaiyan - உடையிலாவுடையன்
Udukkaiyoliyan - உடுக்கையொலியன்
Ulaganathan - உலகநாதன்
Ulagiinran - உலகீன்றான்
Ulakamurththi - உலகமூர்த்தி
Ullankavarkalvan - உள்ளங்கவர்கள்வன்
Umaiannal - உமைஅண்ணல்
Umaikadhalan - உமைகாதலன்
Umaikandhanudanar - உமைகந்தனுடனார்
Umaikelvan - உமைகேள்வன்
Umaikon - உமைகோன்
Umaikuran - உமைகூறன்
Umaikkun^Athan - உமைக்குநாதன்
Umaipangan - உமைபாங்கன்
Umaiviruppan - உமைவிருப்பன்
Umaiyagan - உமையாகன்
Umaiyalpangan - உமையாள்பங்கன்
Umaiyoduraivan - உமையோடுறைவான்
Umaiyorubagan - உமையொருபாகன்
Umapathi - உமாபதி
Unamili - ஊனமிலி
Uravan - உறவன்
Uravili - உறவிலி
Urutharuvan - உருதருவான்
Uruththiralokan - உருத்திரலோகன்
Uruththiramurthy - உருத்திரமூர்த்தி
Urutthiran - உருத்திரன்
Uruvilan - உருவிலான்
Uruvodupeyariivallal - உருவொடுபெயரீவள்ளல்
Uththaman - உத்தமன்
Utrran - உற்றான்
Uvamanilli - உவமநில்லி
Uyyakkolvan - உய்யக்கொள்வான்
Uyyakkondaan - உய்யக்கொண்டான்
Uzaiyiiruriyan - உழையீருரியன்
Uzuvaiyuriyan - உழுவையுரியன்
Uzimudhalvan - ஊழிமுதல்வன்
Vanchiyanathan - வாஞ்சியநாதன்
Vadathali Nathan - வடத்தளிநாதன்
Vaigalnathan - வைகல்நாதன்
Vaippu - வைப்பு
Vaiyan - வையன்
Valaipiraiyan - வளைபிறையன்
Vallal - வள்ளல்
Valampuranathan - வலம்புரநாதன்
Valampuri - வலம்புரி
Valarivan - வாலறிவன்
Valarmadhiyan - வளர்மதியன்
Valarpiraiyan - வளர்பிறையன்
Valichcharan - வாலீச்சரன்
Valiyan - வலியன்
Valiyasivam - வலியசிவம்
Valizaibagan - வாலிழைபாகன்
Valizaipangan - வாலிழைபங்கன்
Vallavan - வல்லவன்
Vaman - வாமன்
Vamathevar - வாமதேவர்
Vanavan - வானவன்
Vanorkkiraivan - வானோர்க்கிறைவன்
Varadhan - வரதன்
Varaichilaiyan - வரைச்சிலையன்
Varaivillan - வரைவில்லான்
Varambilinban - வரம்பிலின்பன்
Varanaththuriyan - வாரணத்துரியன்
Varanaththurivaiyan - வாரணத்துரிவையான்
Varaththan - வரத்தன்
Varchadai Aran - வார்ச்சடிஅரன்
Varchadaiyan - வார்சடையன்
Vayan - வாயான்
Vayiram - வயிரம்
Vayira Vannan - வயிரவண்ணன்
Vayirath Thun Nathan - வயிரத்தூண்நாதன்
Vaymurnathan - வாய்மூர்நாதன்
Vazikattu Vallal - வழிகாட்டுவள்ளல்
Vazmudhal - வாழ்முதல்
Vedan - வேடன்
Vedhagiidhan - வேதகீதன்
Vedhamudhalvan - வேதமுதல்வன்
Vedhan - வேதன்
Vedhanathan - வேதநாதன்
Vedhavedhanthan - வேதவேதாந்தன்
Vedhavizupporul - வேதவிழுப்பொருள்
Vedhevar - வேதேவர்
Velanthadhai - வேலந்தாதை
Velirmidarran - வெளிர்மிடற்றன்
Velladainathan - வெள்ளடைநாதன்
Vellam Anaiththavan - வெள்ளம் அணைத்தவன்
Vellerukkanjchadaimudiyan- வெள்ளெருக்கஞ்சடைமுடியான்
Vellerran - வெள்ளேற்றன்
Vellerrannal - வெள்ளேற்றண்ணல்
Vellimalainathan - வெள்ளிமலைநாதன்
Velliyan - வெள்ளியன்
Velviyalar - வேள்வியாளர்
Vendhan - வேந்தன்
Venkadan - வெண்காடன்
Venkuzaiyan - வெண்குழையன்
Venmadhiyan - வெண்மதியன்
Venmadhikkudumiyan - வெண்மதிக்குடுமியன்
Venmadhippadhiyan - வெண்மதிப்பாதியான்
Venmidarran - வெண்மிடற்றான்
Venneyappan - வெண்ணெய்அப்பன்
Venniirran - வெண்ணீற்றன்
Venninathan - வெண்ணிநாதன்
Venpiraiyan - வெண்பிறையன்
Venturainathan - வெண்டுறைநாதன்
Ver - வேர்
Vethiyan - வேதியன்
Vetkaiyilan - வேட்கையிலான்
Veyavanar - வேயவனார்
Vezamuganradhai - வேழமுகன்றாதை
Vezanthadhai - வேழந்தாதை
Vidaippagan - விடைப்பாகன்
Vidai Aran - விடை அரன்
Vidaivalan - விடைவலான்
Vidaiyan - விடையன்
Vidaiyan - விடையான்
Vidaiyavan - விடையவன்
Vidaiyeri - விடையேறி
Vidaiyudaiyan - விடையுடையான்
Vidaiyurdhi - விடையூர்தி
Vidaiyurvan - விடையூர்வான்
Vidalai - விடலை
Vidamundakantan - வடமுண்டகண்டன்
Vidamundon - விடமுண்டோன்
Vidangkan - விடங்கன்
Vidar - வீடர்
Vilakkanan - விலக்கணன்
Viinaiviththagan - வீணைவித்தகன்
Viirattesan - வீரட்டேசன்
Viiziyazagan - வீழியழகன்
Vikirdhan - விகிர்தன்
Vilakku - விளக்கு
Villi - வில்லி
Vilvavananathan - வில்வவனநாதன்
Vimalan - விமலன்
Vinaikedan - வினைகேடன்
Vinnorperuman - விண்ணொர்பெருமான்
Viraichercharanan - விரைச்சேர்சரணன்
Viralvedan - விறல்வேடன்
Viran - வீரன்
Viranar - வீரணர்
Virichadaiyan - விரிசடையன்
Virindhan - விரிந்தான்
Virumpan - விரும்பன்
Virundhitta Varadhan - விருந்திட்டவரதன்
Viruppan - விருப்பன்
Viruththan - விருத்தன்
Vithi - விதி
Vithiyar - விதியர்
Viththagan - வித்தகன்
Viththaga Vedan - வித்தகவேடன்
Viththan - வித்தன்
Viyanchadaiyan - வியன்சடையன்
Vizinudhalan - விழிநுதலான்
Vaziththunai - வழித்துணை
Vizumiyan - விழுமியான்
Yanaiyuriyan - யானையுரியன்
Yazmurinathan - யாழ்மூரிநாதன்

Sunday, May 19, 2013

விழா.!


ஒரு வருடம் நிறைந்தால் காகித விழா
ஐந்து வருடம் நிறைந்தால் மர விழா
பத்து வருடம் நிறைந்தால் தகரம் அல்லது அலுமினிய விழா
... பதினைந்து வருடம் நிறைந்தால் படிக விழா
இருபது வருடம் நிறைந்தால் பீங்கான் விழா
இருபத்தைந்து வருடம் நிறைந்தால் வெள்ளி விழா
முப்பது வருடம் நிறைந்தால் முத்து விழா
நாற்பது வருடம் நிறைந்தால் மாணிக்க விழா
ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா
அறுபது வருடம் நிறைந்தால் வைர விழா
எழுபத்தைந்து வருடம் நிறைந்தால் பவள விழா
நூறு வருடம் நிறைந்தால் நூற்றாண்டு விழா

-மலைகோட்டை மன்னன்

Saturday, May 11, 2013

குப்பைகள் .. குட்பைகள்..!

குவியும் குப்பைகள், காத்திருக்கும் எமன்!

தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு நாளும் குவிகிற குப்பைகளின் அளவு 14,000 மெட்ரிக் டன்! இது ஜஸ்ட் ஒருநாள் கணக்குதான். ஒருமாதத்த...ிற்கு... ஒரு வருடத்திற்கு.. பத்து ஆண்டுகளுக்கு என கணக்கிட்டால் தலைசுற்றலும் வாந்திமயக்கமும் கூட உண்டாகலாம்!! குப்பையின் அளவு இன்று பத்தாயிரமாக இருந்தாலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் அது பனிரெண்டாயிரமாக பத்து நூறாக நூறு ஆயிரமாக உயரும்..! அதை சமாளிக்க நாம் தயாராக இருக்கிறோமா?

ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் 2016ஆம் ஆண்டில் நாம் கொட்டுகிற குப்பைகளை நிரப்ப 1400 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள நிலம் தேவை என கணக்கிட்டுள்ளது! எளிதாக விளக்கினால் கோவை மாவட்டத்தில் பாதியை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழகத்தின் மட்டும் அடுத்த ஐந்தாண்டுகளில் 8000 டன் எலக்ட்ரானிக் குப்பைகள் மட்டுமே குவியப்போகின்றன!

குப்பைகள் ஒன்றுக்கும் உதவாத யாருக்கும் பிரச்சனையில்லாத குப்பைகளாக மட்டுமேயிருந்து குப்பைகளாகவே வாழ்ந்து அப்படியே மக்கி மண்ணோடு மண்ணாகிப்போனால் யாருக்கு பிரச்சனை! ஆனால் அவை நம் உயிருக்கே உலை வைக்கவல்ல எமனாக மாறிவருவது அடுத்த தலைமுறையின் எதிர்காலம் குறித்த பயத்தினை உண்டாக்குகிறது. நம் சந்ததிகளுக்கு இந்த பூமியில் எதை மிச்சம் வைத்துவிட்டுப்போக போகிறோம் குப்பைகளையா சுத்தமான சுற்றுசூழலையா என்பதை இப்போதே முடிவு செய்யவில்லையெனில் நாளை அதற்கான வாய்ப்பேயில்லாமல் போகலாம்!

அதிலும் குறிப்பாக சென்னை,கோவை,மதுரை,திருச்சி மாதிரியான நகரங்கள் குப்பைக்கொட்டுவதில் போட்டிபோடுகின்றன. சென்னையில் 1991ஆம் ஆண்டு கணக்குப்படி குவிந்த குப்பைகளின் அளவு வெறும் 600டன்! ஆனால் இன்றோ ஒவ்வொருநாளும் 4000டன் குப்பைகள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கொட்டித்தீர்க்கப்படுகிறது. அதிகரிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் கிராமங்களும் குப்பைகளுக்கு பலியாகும் நிலை உண்டாகியிருக்கிறது. நிலங்கள் பாழாகின்றன.. நீர்நிலைகள் அழிகின்றன.. மக்களின் உடல்நலம் உயிருக்கும் ஆபத்து..

குப்பைகள் திடீரென அதிகரிக்க காரணம் என்ன? அதன் விளைவுகள் என்ன? எப்படி சரிசெய்வது?

குப்பைகள் ஓர் எளிய அறிமுகம்!

குப்பைகளில் உணவுக்கழிவுகள், மருத்துவக்கழிவுகள்,எல்க்டாரனிக் குப்பைகள்,அணுக்கழிவுகள்,கட்டிடக்கழிவுகள்,தொழிற்சாலைக்கழிவுகள் என பல வகையுண்டு. இவற்றை மொத்தமாக மக்கும் குப்பை,மக்காத குப்பை என இரண்டாக பிரிக்கலாம்! இதுதவிர சில ஸ்பெஷல் குப்பைகளும் உண்டு.

தமிழக அளவில் குவியும் குப்பைகளில் மக்கும் குப்பைகளின் அளவு 60%. மக்காத குப்பைகளின் அளவு 35% மற்றவை 5%தான்.

இதில் மக்கும் குப்பைகள் என்பது உணவுக்கழிவுகள் தொடங்கி பேப்பர்,மக்கும் பிளாஸ்டிக் குப்பைகள்,மாமிசம் என நமக்கு மிகநெருக்கமான பொருட்களின் குப்பை வடிவங்கள்தான்! மக்காத குப்பைகள் என்பது பிளாஸ்டிக்,ரப்பர்,கண்ணாடி,உலோகங்கள் மற்றும் வேதிப்பொருட்கள்.

நம்மை அழிக்கவல்ல நரகாசுரன்!

‘’அதுதான் மக்கிடுமே சார்! அதனால நமக்கு என்ன பாதிப்பு வந்துடப்போகுது’’ என நினைக்கலாம்! இந்த மக்கும் குப்பைகளை கொட்டி கொட்டி குவித்து வைப்பதால் நாள்பட அது மீத்தேன் வாயுவை உண்டாக்கும். இது எரியக்கூடியது. குப்பைமேடுகளில் எப்போதும் புகை வந்துகொண்டிருப்பதை நாம் தினமும் பார்க்க முடியும். காரணம் இந்த மீத்தேன்தான்!
குப்பை மேடுகளுக்குள் எப்போதும் இந்த மீத்தேன் வாயு எரிந்துகொண்டேயிருக்கும்.

காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு இதை முழுமையாக எரியவிடாமல் தடுக்கும். இதனால்தான் இது எப்போதும் புகைந்துகொண்டேயிருக்க காரணம். இது குப்பைகளில் கலந்துள்ள பிளாஸ்டிக்,ரப்பர் முதலான மக்காத குப்பைகளோடு சேர்ந்து எரிவதால் பல பாதிப்புகளை உண்டாகும்.

மக்கும் குப்பைகளில் உண்டாகும் கிருமிகளால் தொற்றுநோய்களும்,சுகாதார கேடும் உண்டாகும். அதுபோக கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கும் வழிவகுக்கும். மீத்தேன் வாயுவை தொடர்ந்து சுவாசிக்கும் மக்களுக்கு சுவாசக்கோளாறுகள் தொடங்கி புற்றுநோய்கூட உண்டாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த குப்பைகளால் உண்டாகும் டயாக்சின் என்னும் வாயு காற்றின் மூலக்கூறுகளில் அமர்ந்துகொண்டுபல ஆயிரம் கிலோமீட்டர்கள் கூட பயணிக்கும் திறன் கொண்டவை. இவைதான் புற்றுநோய் உண்டாகவும் முக்கிய காரணமாகவும் உள்ளது! ‘’சார் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது , ஆனா பாவம் கேன்சர் வந்து செத்துட்டாரு’’ என நிறைய பேர் பேசுவதை கேட்டிருப்போம்.

காரணம் இந்த குப்பைகளினால் உண்டாகும் டயாக்ஸின் மாதிரியான கொடிய நச்சுப்புகைதான். இன்றைக்கு கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் கூட புற்றுநோய் உண்டாக காரணம் இந்த குப்பைகள்தான் என்றால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

சென்னையின் ஒட்டுமொத்த குப்பைகளும் கொட்டப்படுகிற பகுதிகளான பள்ளிக்கரணை,கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி முதலான பகுதிகளில் வாழும் மக்கள் பல்வேறு உடல்நலக்கோளாறுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். தாய்ப்பால் கூட விஷத்தன்மை கொண்டதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிறைய பேருக்குக் கருச்சிதைவும்,ஆண்மைக்குறைவும்,சுவாசக்கோளாறுகளும்,நுரையீரல் பாதிப்புக்கும் உள்ளாகியிருப்பது கண்டறிப்பட்டுள்ளது. காரணம் அங்கே மலைபோல குவியும் குப்பைகள்தான். அணுக்கதிர்வீச்சால் உண்டாகலாம் என்று நாம் அஞ்சுகிற அனைத்துவிதமான உயிர்க்கொல்லி நோய்களையும் ஏற்படுத்தும் சக்தி குப்பைகளுக்கும் உண்டு. ஒரு ட்யூப்லைட்டில் இருக்கிற ஒருகிராம் பாதரசம் போதும் ஒரு ஏக்கர் நீர்நிலையை புல் பூண்டு முளைக்காத அளவுக்கு அழிப்பதற்கு!

மனிதர்களுக்கு இம்மாதிரி பிரச்சனைகள் என்றால் மக்காத குப்பைகளால் நிலமும் நீர்வளமும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படும் சூழலும் உருவாகியுள்ளது. கோவையில் ஒருகாலத்தில் 32 குளங்கள் இருந்ததாக சொல்லப்பட்டாலும் இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் குளங்கள் மிச்சமிருக்கின்றன. இவற்றில் பலவும் குப்பைகள் கொட்ட மெகாசைஸ் குப்பைத்தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன. குப்பைகள் கலந்த நீர்நிலைகளில் எந்த ஜீவனும் வாழ முடியாது!

அதோடு நிலத்தடி நீரையும் பாழாக்கும் சக்தி இந்த குப்பைகளுக்கு உண்டு. விஷத்தன்மையுள்ள பொருட்களை குப்பைகளில் எரிந்துவிடுகிறோம். ஆனால் அவை நிலத்தடி நீரோடு கலந்து பல நூறு கிலோமீட்டர்களுக்கு பூமிக்கு கீழே பயணிக்கின்றன. எங்கோ சென்னையில் மாசுபடுத்தப்பட்ட நிலத்தடி நீரை ஈரோட்டில் ஒருவர் உபயோகித்து பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளை கண்டறிந்துள்ளனர்.

குப்பைகள் ஏன் பெருகின?

நம் வாழ்க்கை முறை மாற மாற குப்பைகளின் அளவும் கணிசமாக அதிகரித்தே வந்துள்ளது. முன்னெல்லாம் நகரங்களில் கூட வீடுகளுக்கு பின்னால் எருக்குழி என்று ஒன்று இருக்கும். உணவுக்கழிவுகளையும் வீணான காய்கறி பழங்களையும் அதில் போட்டு அதன்மீது கொஞ்சம் மண்ணை தூவிவிட்டால் போதும்.. சில மாதங்களில் தோட்டத்திற்கு உபயோகிக்க நல்ல உரம் தயார்! ஆனால் இன்று வீடுகளே குழியளவு சுருங்கிப்போயிருக்கிறது. இதில் எருக்குழிக்கு எங்கே போவது.

அதோடு வீட்டில் உபயோகித்த பால்கவர்,பவுடர் டப்பா,மைடப்பா,பாட்டில்கள்,உபயோகித்த டூத்பிரஷ் என வீணாகும் பிளாஸ்டிக் மற்றும் உலோகப் பொருட்களை காய்லாங்கடைக்காரனுக்கு எடைக்கு போடுகிற வழக்கம் இருந்தன. ஆனால் இன்றோ எல்லாமே யூஸ் அன் த்ரோதான்! அதோடு எல்லாமே பிளாஸ்டிக் கவர்தான். சென்ட்டு பாட்டில் உபயோகித்தால் உபயோகித்துவிட்டு குப்பைத்தொட்டிக்கு எறிகிற கலாச்சாரம் எப்படியோ நமக்குள் நுழைந்துவிட்டது. இயல்பிலேயே திடக்கழிவு மேலாண்மையை கையாண்ட நம்மால் இன்று அதை பின்பற்ற முடிவதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் ஒருவர் கொட்டுகிற குப்பையின் அளவு 200-600 கிராம்!

இன்று நம் வீட்டில் ஒரே ஒரு குப்பைத்தொட்டி அதிலேயே உணவுக்கழிவுகளும் பவுடர்டப்பாவும் சென்ட்டு பாட்டிலும் மொத்தமாக குவிகின்றன. அதில் பிளாஸ்டிக் கவர்களின் பங்கும் கணிசமானது. பேட்டரி வேலை செய்யலையா?,ட்யூப்லைட் ப்யூஸ் போயிடுச்சா? தூக்கிவீசு தெருவில்! பரட்டோ வாங்கப்போனாலும் குருமாவைக்கூட பிளாஸ்டிக் கவரில்தான் வாங்கவேண்டியிருக்கிறது. பிளாஸ்டிக் கப்பில் டீ குடிப்பது உயர்வாக கருதப்படுகிறது. இந்த மனநிலை பெருக பெருக குப்பைகளின் அளவும் பெருகியுள்ளது. வாங்கும் சக்தி அதிகரிக்க கண்டதையும் வாங்கி வீட்டில் குவிக்கிறோம். முன்னெல்லாம் ஒரு தொலைகாட்சியின் ஆயுள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் இன்றோ எல்சிடி,3டி,எச்டி என மாறிக்கொண்டேயிருக்கும் தொழில்நுட்ப வேகத்தில் இரண்டு ஆண்டுகளிலேயே எதுவும் பழசாகிப்போகிறது! நுகர்வு கலச்சாரமும் உலகமயமாக்கலும் எதையும் யூஸ் அன்ட் த்ரோ என நம்மை பழக்கியிருக்கிறது.

இதுபோக சரியான மேலாண்மை இல்லாமல் தொழிற்சாலைகழிவுகளும் மருத்துவகழிவுகளும் மலைபோல குவிகின்றன? இதை தடுக்க சினிமாவில் வருவதைப்போல அந்நியனோ,ரமணாவோ,சூப்பர்மேனோ வரப்போவதில்லை.. பிறகு என்னதான் செய்வது
இந்த குப்பைகளை?

அரசு என்ன செய்கிறது?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் குப்பைகளை மொத்தமாக சேகரித்து அதை அப்படியே கலந்துகட்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிற காலி இடங்களில் கொட்டி ரொப்புகிறது. குப்பைகள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக இடம் பார்த்து அந்த இடத்தில் கொட்டுவதும் தொடர்கிறது. அதாவது சென்னையில் கொடுங்கையூரில் இடமில்லையா.. பெருங்குடியில் கொட்டு அங்குமிடமில்லையா பள்ளிக்கரணையில் கொட்டு.. அங்குமிடமில்லையா... புதிய இடம் கண்டுபிடி! இதுபோல சென்னையில் எட்டு இடங்களில் குப்பைகள் டன் கணக்கில் மலைபோல குவிக்கப்பட்டுள்ளன. அந்த குப்பைகளை எதுவும் செய்வதில்லை..

இதுதான் தற்போதைய சுழற்சிமுறை திடக்கழிவு மேலாண்மையாக இருக்கிறது என்பது வருந்ததக்க உண்மை. தமிழ்நாடு முழுக்க மக்களால் கொட்டப்படும் குப்பைகளில் 80% அரசினால் அள்ளமுடிகிறது! மீதியெல்லாம் சாலைகளிலும் தெருவோரங்களிலும் எங்கேயும் எப்போதும் கிடந்து மக்கி நோய் பரப்பி வாழும்!

அரசு இந்த குப்பைகளுக்காக ஒரு டன்னுக்கு 500ரூபாயிலிருந்து 1100 வரை செலவளிக்கிறது. அட பரவாயில்லையே அப்படீனா நல்லாதானே பண்ணுவாய்ங்க என்று நினைக்கலாம். உண்மையில் இந்த தொகையில் 60-70% குப்பைகளை உரிய இடங்களிலிருந்து அள்ளுவதற்கும், 20-30% அதை எடுத்துசெல்லும் போக்குவரத்துகளுக்கும், வெறும் 5%தான் அதை கையாளுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வெறும் 5%ஐ வைத்துதான் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம்பிரித்து, மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்யவும், மக்கும் குப்பையை எருவாக்குவதற்கும் செலவழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம்! அதனாலேயே என்னவோ கொட்டப்படுகிற குப்பைகள் தரம்பிரித்து கொடுக்கப்பட்டாலும் அவை மீண்டும் கலக்கப்பட்டு அப்படியே கொண்டுபோய் கொட்டப்படுகிறது.

அதாவது உங்கள் வீட்டுவாசலில் இருக்கிற குப்பையை எடுத்துக்கொண்டுபோய் பக்கத்துவீதியில் இருக்கிறவருடைய வாசலில் கொட்டுவதைப்போலவே!

‘’நமக்கு நம்ம வீடு சுத்தமா இருந்தா போதும்.. என்கிற மனநிலையில்தான் அரசும் செயல்படுகிறது. அதாவது பெரும்பாலும் இக்குப்பைகள் நகரத்திற்கு நடுவே உருவாகி ஏழை மக்கள் அதிகம் வசிக்கிற சேரிப்பகுதிகளுக்கு அருகாமையில்தான் கொட்டப்படுகின்றன. இது சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுக்கவே இப்படித்தான். அதாவது பணக்கார,நடுத்தரவர்க்க மக்களிடமிருந்து பெறப்படும் குப்பைகளால் முதலில் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்’’ என்கிறார் சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம்.

குப்பைகள் கொட்டப்படுகிற LAND FILLS எனப்படும் இடங்கள் சட்டப்படி என்னென்ன வசதிகள் பாதுகாப்புடன் இருக்கவேண்டுமோ என்னென்ன அளவீடுகளுடன் இருக்கவேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அவை மிகமோசமான நிலையில் இருப்பதை யாருமே நேராகவே சென்றாலும் கூட பார்க்க முடியும். குப்பைலாரிகள்தான் நோய்பரப்பும் வேலைகளில் முதலிடத்தில் இருக்கின்றன. மருத்துவமனைகளில் தொழிற்சாலை கழிவுகளை மாநகராட்சி குப்பைவண்டிகளில் பெறக்கூடாது என சட்டம் சொன்னாலும் அதுவும் தொடர்கிறது. இது எந்த அளவுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதைக்கூட நாம் உணர்வதில்லை.

‘’ஒவ்வொரு குப்பை லாரியும் குப்பையை கொட்டிவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பும்போது தினமும் நன்கு கழுவப்பட்டு சுகாதாரமாக இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறது சட்டம்.. ஆனால் இங்கே யாருக்கு அதைப்பற்றி கவலை, இங்கே குப்பை கொட்டு இடங்களில் தெருநாய்கள் கூட நுழையக்கூடாது, நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குதான் குப்பை பொறுக்குகின்றனர், இவர்கள் இங்கேயிருந்து வெளியே செல்லும்போது குப்பைகளை மட்டுமே எடுத்துச்செல்வதில்லை, பயங்கரமான வியாதிகளையும்தான்! இதை தடுத்து நிறுத்த வேண்டிய அரசோ வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கிறது’’ என வருந்துகிறார் பெயர் சொல்லவிரும்பாத மாநகராட்சி ஊழியர் ஒருவர்.

நாங்க மட்டும் சளைச்சவங்களா?

என்னதான் அரசு கூவி கூவி குப்பைகளை தரம்பிரித்து கொடுக்க சொன்னாலும் விடாப்பிடியாக குப்பைகளை ஒன்றாக்கி கொட்டுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறோம். அதோடு குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் மட்டுமேயில்லாமல் காலியிடங்கள்,சாக்கடைகள் என பார்த்த இடத்திலும் கொட்டுகிறோம். கரப்பான் பூச்சி ஸ்ப்ரே பாட்டில்களை குப்பைகளில் போடுவது தொடங்கி மெர்குரி மிகுந்த ட்யூப் லைட், காட்மியம் கொண்ட பேட்டரி என சுற்றுசூழலை ஒருகை பார்க்கத்தான் செய்கிறோம். அதோடு விட்டாலும் பரவாயில்லை.. கடலை மிட்டாய் வாங்கினால் பிளாஸ்டிக் கவர்.. அண்டா குண்டா வாங்கினாலும் பிளாஸ்டிக் கவர்.. வாங்கிக்கொண்டேயிருக்கிறோம். பிளாஸ்டிக் கவரில் கிடைக்காத பொருட்கள் மட்டமானவை என்னும் சிந்தனைகளை வளர்த்திருக்கிறோம்!

இதுவேறயா!

மருத்துவமனைகளிலிருந்து வெளியாகும் கழிவுகள் பத்துவகையாக பிரிக்கப்பட்டு, அவை ஆறுவிதமான குப்பைக்கூடைகளில் அடைக்கப்பட்டு அவை முற்றிலுமாக அழிக்கப்படவேண்டும். சிலவகை குப்பைகள் 900டிகிரி செல்சியஸில் எரிக்கப்படவும் வேண்டும். ஆனால் இன்று பல மருத்துவமனைகளும் மாநகராட்சி துப்புறவு தொழிலாளர்களை கரக்ட் செய்து எப்படியோ பொதுக்கழிவுகளோடு கலந்துவிடுவது தொடர்கிறது. இதனால் தொற்றுநோய் அபாயம் மட்டுமல்ல.. கதிர்வீச்சு அபாயங்கள் கூட உண்டு. இதுபோக எலக்ட்ரானிக் கழிவுகளும் தொழிற்சாலை கழிவுகளும் கூட பொதுக்கழிவுகளோடு கலக்கப்படுவதும் தொடர்கிறது. இதுவும் தடுத்து நிறுத்தப்படவேண்டியது.

தீர்வுதான் என்ன?

இதுகுறித்து எக்ஸனரோ இன்டர்நேஷனல் அமைப்பினை சேர்ந்த நிர்மலிடம் பேசினோம். ‘’நாம்தான் இதை வெறும் குப்பைகளாக பார்க்கிறோம். ஆனால் அவை செல்வங்கள். அதை சரியான வழியில் பயன்படுத்தினால் நம்மால் நிறைய சம்பாதிக்கவும் நம்முடைய அன்றாட தேவைகளுக்கும் உபயோகிக்க முடியும், அதற்காக கொஞ்சம் உழைப்பும்,பொறுமையும் அவசியம், குப்பைகளைக்கொண்டு பலருக்கு வேலைவாய்ப்பை உண்டாக்கலாம், நம் மின்தேவைகளை பூர்த்தி செய்யலாம், பயோகேஸ் தயாரிக்கலாம், எரிபொருளாகவும் பயன்படுத்தலாம். அவை தவிர மறுசுழற்சி என்பதே லாபகரமான தொழில்தான்’’ என்றார்.

நிர்மல் சொல்வதை நிஜமாகவே பல பகுதிகளில் செய்தும் காட்டியிருக்கிறார் அவர் மட்டுமல்ல பல தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் இதை செயலில் நிரூபித்துக்காட்டியிருக்கின்றன.

‘’வேலூர் தங்கக்கோவிலுக்கு ஒவ்வொருநாளு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இவர்களால் உண்டாகும் குப்பைகளை சரியான வழியில் உபயோகிக்க முடிவுசெய்தது எக்ஸனோரா, அங்கே கிடைக்கும் உணவு கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரமாக மாற்றப்படுவதோடு அவை சந்தைகளில் விற்கப்படுகின்றன. பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அவை சுத்தம் செய்யப்பட்டு மறுசுழற்சிக்காக தயாராகின்றன, இவை தவிர்த்து மிகச்சிறிய அளவு குப்பைகள் மட்டும் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தப்படுகின்றன’’ என்றார் எக்ஸனோரா நிர்மல்.

ஹேன்ட் இன் ஹேன்ட் என்னும் அமைப்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஒன்றை தமிழகத்தின் பல இடங்களில் செயல்படுத்திவருகிறது. இத்திட்டம் பிபிசி நடத்திய உலக அளவிலான போட்டியொன்றில் முதல் மூன்று இடங்கில் ஒன்றை பிடித்துள்ளது! குப்பைகளின் மூலம் பயனடைதல் அதன்மூலம் சமூக மாற்றத்தை உண்டாக்குதல் என்னும் வழியை பின்பற்றி இத்திட்டம் மகாபலிபுரத்தை குப்பையற்ற ஊராக மாற்றியதோடு மாற்றத்தை ஏற்படுத்தியும் காட்டியுள்ளது.

தமிழகம் முழுக்க இத்திட்டத்தினால் 2,13,000 வீடுகள் பலனடைந்து வருகின்றன. ஒவ்வொருநாளும் நூறு டன் குப்பைகளை இந்த அமைப்பு கையாளுகிறது. அதன் ஒருபகுதியாக மகாபலிபுரத்தில் பயோகேஸ் தயாரிப்பு மற்றும் உணவு கழிவிலிருந்து மின்சாரம் என விதவிதமான திட்டங்களால் அசத்திவருகின்றனர். மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம் தயாரித்தல், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களால் பயனுள்ள பொருட்கள் தயாரித்தல் என அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். மகாபலிபுரத்தில் தயாரிக்கப்படும் இந்த உரம் விகம்போஸ்ட் என்ற பெயரில் சந்தைகளில் விற்கப்படவும் செய்கிறது! தயாரிக்கப்படும் பயோகேஸ் சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது! மின்சாரம் உரம் தயாரித்தலுக்கான தொழிற்சாலையின் மின்தேவையை பூர்த்தி செய்கிறது.

நம்முடைய மத்திய மாநில அரசுகளும் இதுபோலவே பல கிராமப்புற பஞ்சாயத்துகளில் எரு தயாரித்தல் மற்றும் குப்பைகளை தரம்பிரித்து மாற்றுவழிகளில் உபயோகித்தல் என சில திட்டங்களின் மூலமாக வெற்றிகரமாக மகளிர் சுய உதவிக்குழுக்களின் உதவியோடு செயல்படுத்தப்பட்டே வந்தாலும்.. அவை வெறும் 10%தான். மீதி?

‘’இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன போதிய விழிப்புணர்வின்மை, இடமின்மை, தேவையான வசதிகள் இன்மை. இதை தீர்க்க மக்களிடையே எய்ட்ஸ் குறித்த பிரச்சாரம் போல முழு வீச்சுடன் குப்பைகள் குறித்த ஆபத்துகளை விளக்க வேண்டும். குப்பைகளை அள்ளுவதில் தொடங்கி அவற்றை கையாளுதல் அழித்தல் வரை சுற்றுசூழல் சட்டம் சொல்கிற படி செய்யவேண்டும். அரசு தேவையான நிதியை ஒதுக்கினாலும் அதை சரியான வகையில் பயன்படுத்தவேண்டும். இதை செய்தாலே கூட குப்பைகளை தவிர்க்க முடியும். எங்களைப்போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்தும் மக்களை இணைத்துக்கொண்டும் இதை நிச்சயமாக சாதிக்க இயலும்’’ என்கிறார் ஹேன்ட் இன் ஹேன்ட் அமைப்பின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் சிவகிருஷ்ணமூர்த்தி.

அவர் மேலும் பேசும் போது ‘’சுவீடன் மாதிரியான ஐரோப்பிய நாடுகளில் குப்பைகளை கையாள ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் அவருடைய வருவாயில் சிறிய தொகையை அரசே நேரடியாக வரியைப்போல கட்டயமாக பெறுகிறது. அதைக்கொண்டு நாட்டின் குப்பைகளை கையாளுகிறது. அதோடு அங்கே தொழில் நடத்துபவர்கள் ஒவ்வொருவரும் அவர்கள் உற்பத்தி செய்கிற பொருளின் தன்மைகேற்ப மறுசுழற்சி செய்வதற்கான தொகையை முன்பே செலுத்தவும் வற்புறத்தப்படுகின்றன, அதாவது ஒரு குளிர்பான பெட் பாட்டில் விற்கும்போது பெட் பாட்டிலை மறுசுழற்சி செய்யத்தேவையான தொகையை அரசுக்கு வரியாக செலுத்தியே ஆகவேண்டும், அதே போல மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை கொடுத்து பணம் பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நம் உற்பத்தியாளர்கள் டன் கணக்கில் பொருட்களை உற்பத்தி செய்தாலும் அதனால் உண்டாகும் குப்பைகளை பற்றி கவலைப்படுவதில்லை. அதை மாற்ற வேண்டும். குப்பைகளுக்கு விலை நிர்ணயம் செய்துவிட்டால் யார்தான் அதை சாலையில் அநாதையாக விட்டுவைத்திருப்பார்கள். ஐரோப்பிய நாடுகளைப்போல இங்கேயும் செய்யும் பட்சத்தில் நிச்சயமாக தமிழகத்திலும் குப்பைகளை வெகுவாக குறைக்க முடியும்’’ என்றார்.

‘’மக்களை மட்டுமே குறைச்சொல்லிக்கொண்டிருக்கிறோம். சுகாதாரம் பேணவேண்டிய மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கூட ஆபத்தை விளைவிக்கும் பயோமெடிக்கல் வேஸ்ட்டுகளை ஏனோ தானோ என்றுதான் கையாளுகின்றன. ஏன் என்றால் இவற்றை அழிக்க அதிக செலவாகும் என்பதே. உடனடியாக மருத்துவமனைகளிலும் மருத்துவர்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்’’ என்கிறார் டாக்ஸிக் லிங்க்ஸ் அமைப்பின் அருண்.

தீர்வுகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அரசு பல கோடி செலவில் திட்டங்கள் தீட்டினாலும் மக்களாகிய நம்மிடம் முதலில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். அண்மையில் தமிழக அரசு குப்பைகளை தரம் பிரிக்க மகளிர் சுய உதவிக்குழுக்களை பயன்படுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது. வரவேற்கத்தக்க முயற்சி இது. ஆனால் பிளாஸ்டிக் கவரில் கெட்டுப்போன சட்டினியோடு குப்பைத்தொட்டியில் வீசும் பழக்கம் நம்மிடம் இன்னும் ஒழியவில்லையே!

அடுத்த முறை ஒரு பிளாஸ்டிக் பையை வாங்குவதற்கு முன்பாகவும், குப்பைத்தொட்டியில் எல்லா குப்பைகளையும் கலந்து கொட்டும் போதும் ஒரே ஒருநிமிடம் நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிந்தியுங்கள். நமது மூதாதையர்கள் நமக்காக விட்டுச்சென்ற அழகான பூமியை குப்பைகூளமாக மாற்றிவிட்டோம் என்பதை உணருவோம்.

குப்பைகளை கையாள்வதில் அரசை மட்டுமே குறைசொல்லிக்கொண்டிருக்காமல் நம்மால் இயன்றதை இந்த சுற்றுச்சூழலுக்கு செய்ய முன்வர வேண்டும். ஊழலைப்போலவே தனிமனிதனிடமிருந்துதான் இந்த மாற்றம் தொடங்கவேண்டும்! நம் குழந்தைகள் தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் குப்பை போடுவதை பாவமாக கருத வேண்டும். அதுதான் குப்பைகளுக்கு முடிவுகட்டும். இதோ இந்த நிமிடம் தமிழகம் முழுக்க ஒன்பது டன் குப்பைகள் சேர்ந்துவிட்டன..குப்பையை சப்பை மேட்டராக நினைத்தால் ஆபத்து நமக்கே!

******************************************
மக்களாகிய நாம் செய்யவேண்டியதென்ன?

*உங்கள் பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்படவில்லையென்றாலும் தரம்பிரித்தே துப்புரவு தொழிலாளியிடம் கொடுப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

*காலிமனைகளில்,சாலை ஓரங்களில்,கழிவுநீர் கால்வாய்களில்,நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டாதீர்கள்

*குப்பைகளை எரிக்கவே எரிக்காதீர்கள்

*கடைகளுக்கு செல்லும் போது துணி அல்லது சணல் பை எடுத்துச்செல்லவும். முற்றிலும் பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க முயற்சி செய்யலாம்.

*இதையே நாம் பணியாற்றும் அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் அருகாமை வீடுகளில் செய்யவும் வலியுறுத்தலாம்.

* நான் இன்னும் அதிகமா செய்ய நினைக்கிறேன்ங்க என்பவரா நீங்கள்.. உங்களுக்காக இன்னொரு யோசனையும் இருக்கிறது. வீட்டிலேயே செலவில்லாமல் அதிக இடமில்லாமல் எரு தயாரிக்கலாம். அது மிக மிக சுலபமானதுதான். ஒரு சிறிய டிரம் அல்லது பானை கூட போதுமானது. அதன் உள்ளே மரப்பலகை ஒன்றை வைத்து அதில் கொஞ்சமாக மண் கொட்டி வைத்துக்கொள்ளுங்கள். அதிலேயே தினமும் உணவுக்கழிவுகளை கொட்டிவிட்டு கொஞ்சமாக காய்ந்த சாணமோ அல்லது காய்ந்த இலைகளையோ போட்டு மேலோட்டமாக ஓரளவு காற்று போகும் வழிசெய்து மூடிவைத்துவிடுங்கள். தினமும் இதுபோல செய்துவந்தாலே ஓரிரு மாதங்களில் அருமையான இயற்கை உரம் தயார்! அதை உங்கள் வீட்டு தோட்டத்திற்கோ பக்கத்துவீட்டு தோட்டத்திற்கோ கொடுக்கலாம் விற்கலாம்! இல்லை சாலையிலே போட்டாலும் ஒருபிரச்சனையும் வராது. மண்ணுக்கு நல்லது! அதோடு வீட்டில் சேர்க்கப்படுகிற பிளாஸ்டிக் குப்பைகளை திரட்டி மொத்தமாக காய்லாங்கடையில் போட்டுவிடுங்கள்! காசுக்கு காசு. சுற்றுசூழலுக்கும் நல்லது.

அரசு செய்ய வேண்டியது

*ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு திட்டம் இருப்பதுபோலவே இந்த இயற்கை எரு தயாரிக்கும் அமைப்பும் இருக்க நிர்பந்திக்கலாம். இதன்மூலமாக பெருமளவு மக்கும் குப்பைகள் சேர்வதை நிச்சயமாக குறைக்கலாம்.

*குப்பைகள் எந்த நிலையில் வந்தாலும் தரம்பிரித்து அதை சரியான முறையில் கையாள வேண்டும்.

*குப்பைகளை கையாள நல்ல கட்டமைப்பு வசதிகளை அதிகமாக்க வேண்டும்.

*மக்களிடையே குப்பைகள் குறித்த போதிய விழிப்புணர்வினை ஏற்படுத்தவேண்டும்.

*சிறிய அளவில் பயோகேஸ் தயாரித்தல் ,குப்பைகளிலிருந்து மின்சாரம் தயாரித்தல்,மறுசுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை ஊக்குவிக்க வேண்டும்.

*உற்பத்தியாளர்களிடமிருந்தே மறுசுழற்சிக்கான நிதியை பெற்று சரியான முறையில் உபயோகித்தல்.

*நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

*மருத்துவக்கழிவுகள் முற்றிலுமாக சரியான முறையில் கையாளப்படுவதோடு மக்கள் பகுதிகளுக்குள் எக்காரணம் கொண்டு வரமால் பார்த்துக்கொள்ள வேண்டும். அவற்றினை அழிக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என தொடர் சோதனைகள் நடத்தி ஆய்வு செய்ய வேண்டும்.

சட்டம் என்ன சொல்கிறது?

பெருகிவரும் குப்பைகளை சரியாக பயன்படுத்தவும் அழிக்கவும் அதை கையாளவும் அரசின் சட்டங்கள் மிகவும் சரியாக இயற்றப்பட்டுள்ளன. MUNICIPAL SOLID WASTE RULES, 2000 என்கிற சட்டம் நகரங்களின் குப்பைகளை எப்படி அகற்றவேண்டும், அவற்றை என்ன செய்யவேண்டும் என்பதை விஞ்ஞானப்பூர்வமாக விளக்குகிறது.
அதன்படி

1.ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நேரடியாகவோ குப்பைத்தொட்டிகள் மூலமாகவே குப்பைகளை பெறுதல்

2.கிடைத்த குப்பைகளை அதன் தன்மைகேற்ப தரம் பிரித்தல்

3.உணவுக்கழிவுகளை தனியாக எரு தயாரிக்கவும் பயோகேஸ் உற்பத்திக்கும் பயன்படுத்துதல்

4.பயோ மெடிக்கல் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை நகரக்கழிவுகளோடு கலக்காதிருத்தல். மற்றும் அவற்றை வெவ்வேறு விதமான முறைகளில் கையாளுதல் அழித்தல்.

5.குப்பைகள் எரித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது

6.தெருநாய்கள் முதலான விலங்குகள் குப்பைகளுக்கு அருகில் செல்லாமலும் அவற்றை கிளறி உணவுதேடுதலையும் தடுத்தல்

7.ஒவ்வொரு குடிமகனுக்கும் குப்பையை தரம்பிரித்து கொடுக்க வேண்டிய கடமையை உணர்த்துதல் மற்றும் தேவையான அனைத்து விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்தல்

8.மூடப்பட்ட குப்பைத்தொட்டிகளை அமைத்தல். அவை நிரம்புவதற்குமுன்பு சுத்தம் செய்தல். நேரடியாக துப்புறவு தொழிலாளர்கள் அதை கைகளால் தொட்டு உபயோகிக்காமல் ஆட்டோமேடிக் முறையை பயன்படுத்துதல்.

9.குப்பை அள்ளும் வாகனங்களை உபயோகித்தல். அந்த வாகனம் சுத்தமானதாகவும் தரம்பிரித்த குப்பைகளை கலக்காமல் எடுத்து செல்லும் வகையிலும் இருத்தல் வேண்டும்.

10.பெறப்பட்ட குப்பைகளை தரம்பிரித்து மக்கும் குப்பைகளை உரம் தயாரித்தல் முதலான காரியங்களின் மூலம் அழித்தல். மக்காத குப்பைகளில் மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை மட்டும் பிரித்து உபயோகித்தல்.

11.மறுசுழற்சி செய்யமுடியாத குப்பைகளை LAND FILLS எனப்படும் இடங்களை உண்டாக்கி கொட்டவேண்டும். அப்பகுதி மக்கள் வசிக்காத பகுதிகள்,காடுகள்,நீர்வளப்பகுதிகள்,வரலாற்று பகுதிகள்,தேசியபூங்காக்கள் உள்ள பகுதிகளில் அமைக்க கூடாது. இந்த இடம் 25 ஆண்டுகளுக்கு குப்பை கொட்ட வசதியான இடமாக இருக்க வேண்டும்.

12.இந்த இடம் மிகவும் பாதுகாப்பானதாகவும் காம்பவுன்ட் சுவர்கள் கட்டப்பட்டதாகவும், போதிய காவலர்களோடும் இருக்க வேண்டியது அவசியம். இங்கே வெளியாட்களும் தெருநாய்கள் முதலான விலங்குகளும் நுழைவதை தடுக்க வேண்டும்.
இவை தவிர உரம் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும், இந்த குப்பைகளில் இருந்து வெளியேறும் காற்றும் நீரும் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பதும் இச்சட்டத்தில் விரிவாக உள்ளன. இதுகுறித்து மேலும் விரிவாக தெரிந்து கொள்ள http://envfor.nic.in/legis/hsm/mswmhr.html என்ற இணையதள முகவரியில் காணலாம்.

************************
ஆன்லைன் காயலாங்கடை!

சென்னையை சேர்ந்த ஜெகன் மற்றும் சுஜாதா குப்பையை கையாளுவதில் புதிய அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய குப்பைத்தொட்டி டாட்காம் என்னும் இணையதளத்தில் பதிவு செய்துகொண்டால் வீட்டுக்கே வந்து மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளான புத்தகங்கள்,பாட்டில்கள்,அலுமினியம்,எலக்ட்ரானிக் பொருட்கள்,தாமிரம் என அனைத்தையுமே பெற்றுக்கொள்கின்றனர். அதாவது ஆன்லைன் காயலாங்கடையை போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். பெறப்படும் குப்பைகளுக்கு உரிய பணத்தினையும் நியாயமான முறையில் தந்தும் விடுகின்றனர். இதன் மூலம் ஆபத்தை விளைவிக்கும் குப்பைகளை தெருவில் கொட்டுவது குறைவதோடு சுற்றுசூழலுக்கும் நல்லது , அதோடு மக்காத குப்பைகளை மக்கும் குப்பைகளோடு கலந்து கொட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது என்கிறார் ஜெகன். இம்முயற்சிக்கு சென்னையின் பலபகுதி மக்களிடையேயும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.. மேலும் விபரங்களுக்கு – http://www.kuppathotti.com/ என்ற இணையதளத்தை காணலாம்

Thursday, May 9, 2013

REGISTRATION NumbER.!


R.TO. REGE.NUMBR DETAILS ALL TAMIL NADU

1 TN01 - CHENNAI(CENTRAL)
2 TN02 - CHENNAI(NORTH-WEST)
3 TN03 - CHENNAI(NORTH-EAST)
... 4 TN04 - CHENNAI(EAST)
5 TN05 - CHENNAI(NORTH)
6 TN06 - CHENNAI(SOUTH-EAST)
8 TN09 - CHENNAI(WEST)
9 TN10 - CHENNAI(SOUTH-WEST)
10 TN11 - RTO TAMBARAM
11 TN11Z - SOLLINGANALLUR
12 TN16 - RTO, TINDIVANAM
13 TN18 - REDHILLS
14 TN18Z - AMBATTUR
15 TN19 - CHENGALPATTU
16 TN19Z - MADURANTAKAM
17 TN20 - TIRUVALLUR
18 TN20Y - POONAMALLE
19 TN21 - KANCHEEPURAM
20 TN21W - SRIPERUMBUDUR
21 TN22 - MEENAMBAKKAM
22 TN23 - VELLORE
23 TN23T - GUDIYATHAM
24 TN23Y - VANIYAMBADI
25 TN24 - KRISHNAGIRI
26 TN25 - TIRUVANNAMALAI
27 TN25Z - ARANI
28 TN28 - NAMAKKAL
29 TN28Y - PARAMATHIVELLORE
30 TN28Z - RASIPURAM
31 TN29 - DHARMAPURI
32 TN29W - PALACODE
33 TN29Z - HARUR
34 TN30 - SALEM(WEST)
35 TN30W - OMALUR
36 TN31 - CUDDALORE
37 TN31U - CHIDAMBARAM
38 TN31V - VIRUDHACHALAM
39 TN31Y - NEYVELI
40 TN32 - VILLUPURAM
41 TN32W - KALLAKURICHI
42 TN32Z - ULUNDURPET
43 TN33 - ERODE
44 TN34 - TIRUCHENCODE
45 TN36 - GOBICHETTIPALAYAM
46 TN36W - BHAVANI
47 TN36Z - SATHIYAMANGALAM
48 TN37 - COIMBATORE(SOUTH)
49 TN38 - COIMBATORE(NORTH) -
50 TN39 - TIRUPPUR(NORTH)
51 TN39Z - AVINASHI
52 TN40 - METTUPALAYAM
53 TN41 - POLLACHI
54 TN42 - TIRUPUR(SOUTH)
55 TN42Y - KANGAYAM
56 TN43 - OOTY
57 TN43Z - GUDALUR
58 TN45 - TRICHIRAPPALLI
59 TN45Y - THIRUVERUMBUR
60 TN45Z - MANAPPARAI
61 TN46 - PERAMBALUR
62 TN47 - KARUR
63 TN47Z - KULITHALAI
64 TN48 - SRIRANGAM
65 TN48Z - THURAIYUR
66 TN49 - THANJAVUR
67 TN49Y - PATTUKOTTAI
68 TN50 - THIRUVARUR
69 TN50Z - MANNARGUDI
70 TN51 - NAGAPATTINAM
71 TN51Z - MAYILADURAI
72 TN52 - SANGARI
73 TN52Z - METTUR
74 TN54 - SALEM(EAST)
75 TN55 - PUDUKOTTAI
76 TN55Z - ARANTHANGI
77 TN56 - PERUNDURAI
78 TN57 - DINDIGUL
79 TN57R - OTTANCHATRAM
80 TN57V - VADASANDUR
81 TN57Y - BATALAGUNDU
82 TN57Z - PALANI
83 TN58 - MADURAI(SOUTH)
84 TN58Z - THIRUMANGALAM
85 TN59 - MADURAI(NORTH)
86 TN59V - VADIPATTI
87 TN59Z - MELUR
88 TN60 - THENI
89 TN60Z - UTHAMAPALAYAM
90 TN61 - ARIYALUR
91 TN63 - SIVAGANGA
92 TN63Z - KARAIKUDI
93 TN64 - MADURAI(South)
94 TN65 - RAMANATHPURAM
95 TN65Z - PARAMAKUDI
96 TN66 - COIMBATORE(CENTRAL)
97 TN67 - VIRUDHUNAGAR
98 TN67U - SIVAKASI
99 TN67Z - SRIVILIPUTHUR
100 TN68 - KUMBAKONAM
101 TN69 - TUTICORIN
102 TN69Y - TIRUCHENDUR
103 TN69Z - KOVILPATTI
104 TN70 - HOSUR
105 TN72 - TIRUNELVELI
106 TN72V - VALLIOOR
107 TN73 - RANIPET
108 TN73Z - ARAKONAM
109 TN74 - NAGERCOIL
110 TN75 - MARTHANDAM
111 TN76 - TENKASI
112 TN76V - AMBASAMUTHIRAM
113 TN76Z - SANKARANKOIL
114 TN77 - ATTUR
115 TN77Z - VALAPADI
116 TN78 - DHARAPURAM
117 TN78Z - UDUMALPET

Sunday, January 13, 2013

நிலம் வாங்குவதற்கு முன்...

நிலம் வாங்குவதற்கு முன் நிலத்தை பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள
வேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள்
பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும்
...
போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற
விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.

புல எண் (Survey Number) :
ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல
கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல
பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும்.
அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.

நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1.
பதிவுத்துறை
2.
வருவாய்த்துறை
அதைப் பற்றி சுருக்கமாக காண்போம்

1.
பதிவுத்துறை :
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்
பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)
அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.

2.
வருவாய்த்துறை :
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.
பட்டா (Patta)
சிட்டா (Chitta)
அடங்கல் (Adangal)
' பதிவேடு ('A' Register)
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும்.
பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு
செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும் :-
1.
மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2.
பட்டா எண்
3.
உரிமையாளர் பெயர்
4.
புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5.
நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா
6.
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை

சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம்
இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின்
உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய்
பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில்
குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா
எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

' பதிவேடு ('A' Register) :
இப்பதிவேட்டில்
1.
பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2.
ரயத்துவாரி(), சர்க்கார் (), அல்லது இனாம் (),
3.
நன்செய் (), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு
(
தீ..), புறம்போக்கு,
4.
பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5.
நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .

கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச்
சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய
வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள்
இருக்கும்.
1.
எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2.
எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3.
எவ்வளவு அளவு
4.
எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5.
சொத்து விவரம்
சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில்
அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும்
வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக
இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண்
முதலியவை இருக்கும்.

கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1.
பதிவு எண் மற்றும் வருடம்
2.
சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3.
சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.
புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5.
பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம்
சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6.
இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7.
மொத்தம் எத்தனை பக்கங்கள்
8.
மொத்தம் எத்தனை தாள்கள்
9.
தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.

Land document

01.07.06
முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும்
வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்
படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து
விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு
செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த
முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.

இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.

நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும். ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள். அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.

பதிவு செய்யும் முறை:

நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்
அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .
நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.

இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம். அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.

முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும். பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.

சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும். புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.

பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.

பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க
வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக
இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும். அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார். அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.

Guide line value
சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த
மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும். அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும். இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்.