Sunday, July 10, 2011

குழப்பும் எண்ணம்.. எழுத்து.. மனம்.

பொட்டி முன் தட்டிக் கொண்டிருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை. கைவிட்டாச்சு !
தேடும் தேடல் தொடர்ந்தாலும் பாவம் ஏனோ அது கிடைக்கவில்லை..!
கிடைக்கும் என்றோர் நம்பிக்கையில் கிடைக்காமல் போனால் கவலை கூட வர மறுக்கிறது.!
இந்நிலை தொடர்ந்தால் ...?
குழப்பும் நெஞ்சில் குழப்பம் இருக்கிறது
அது அழுத்தி அழுத்தம் தருகிறது..
வலியும் வருகிறது..
வந்தால் பயமும் வருகிறது..
போனால் போகட்டும் போடா என்று விடவும் முடியவில்லை
தத்தி பேசும் தத்துவம் வந்தாலும் உறுதியாய் நம்ப உண்மை இடம் தரவில்லை..
எது உண்மை என்றும் தெரியவில்லை .. குழப்பம் தொடர்கிறது..

ஒன்றும் புரியவில்லை..
மனதின் அலைகளுக்கு ஓர் உருவமில்லை.. அதற்கு அர்த்தமும் இல்லை அது போலதான் இந்த எழுத்துகளும்.

No comments: